Monthly Archives: December 2017

முல்லைத்தீவு மாவட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி செலுத்தியுள்ளது!

Thursday, December 7th, 2017
முல்லைத்தீவு மாவட்ட உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி செலுத்தியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தை உள்ளடக்கிய புதுக்குடியிருப்பு, கரைதுரைப்பற்று,... [ மேலும் படிக்க ]

எமது மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தீர இன்னும் எத்தனை வருடங்கள் எடுக்கும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Thursday, December 7th, 2017
எமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் பங்களித்து வருகின்ற மலையக மக்களுக்கே 150 வருடங்கள் கழிந்தும் இந்த நாட்டில் இந்த நிலை எனும்போது, கடந்தகால யுத்தம் காரணமாக அனைத்தையும்... [ மேலும் படிக்க ]

கேப்பாபுலவு மக்களுக்கு ஏன் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை – சபையில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Thursday, December 7th, 2017
கேப்பாப்புலவு மக்களின் சொந்த, காணி நிலங்களுக்கான போராட்டம் 10 மாதங்களைக் கடந்தும் தொடர்கின்றது. படைகளுக்கு கொடுக்க நிதி ஒதுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இன்று, நாளை, நாளை மறுநாள்... [ மேலும் படிக்க ]

தமிழும் சிங்களமும் அரச கரும மொழிகளாதல் வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுறுத்து!

Thursday, December 7th, 2017
 ‘இலங்கையின் அரச கரும மொழி சிங்கள மொழியாதல் வேண்டும் என்று 18(1) உறுப்புரையிலும், தமிழ் மொழியும் அரசகரும மொழி ஒன்றாதல் வேண்டும் என்று 18(2) உறுப்புரையிலும் கூறப்பட்டுள்ளது. எனினும், இந்த... [ மேலும் படிக்க ]

இலங்கையர்களாக வாழ வேண்டும் என்பதற்காக தமிழர்கள் என்ற அடையாளத்தை இழப்பதற்கு நாம் தயாராக இல்லை!

Thursday, December 7th, 2017
அமைச்சர் கௌரவ மனோகணேசன் அவர்களது ஏற்பாட்டில் அவரது அமைச்சு அண்மையில் ஒரு பாராட்டத்தக்க முயற்சியை மேற்கொண்டிருந்தது. கையடக்கத் தொலைபேசி மூலமான குறுந் திரைப்படப் போட்டி ஒன்றினை... [ மேலும் படிக்க ]

அரசியல் உரிமைக்கு தீர்வைக் காணுங்கள் தேசிய நல்லெண்ணம் தானாக உருவாகும் – டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Thursday, December 7th, 2017
தேசிய நல்லிணக்கம் என்பது உடனடி உணவு தயாரிப்பு அல்ல. இமு;முறை வரவு – செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போன்று, கல் வீடுகளைக் கட்டிக் கொடுப்பதாலோ, பொருளாதார மையத்தினை... [ மேலும் படிக்க ]

எம்மீது சுமத்தப்பட்டுவந்த பழிகளுக்கு பதில்களை காலத்திடம் ஒப்படைத்தோம். காலம் எம்மை ஏமாற்றிவிடவில்லை – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Thursday, December 7th, 2017
தேசிய நல்லிணக்கத்தை இந்த நாட்டில் வலுவுள்ளதாக – அர்தமுள்ளதாகக் கட்டியெழுப்புவதில் நாம் மிக அதிகமாகவே உழைத்திருக்கின்றோம். அதனால், பலவற்றை இழந்திருக்கின்றோம். எம்மீது பல்வேறு... [ மேலும் படிக்க ]

வட்டுக்கோட்டையில் அஜித் குழு உறுப்பினர் ஒருவர் கைது!

Thursday, December 7th, 2017
 "அஜித்" குழுவின் உறுப்பினர் ஒருவர் வட்டுக்கோட்டையில் கைதுசெய்யப்பட்டுள்ளார். அண்மையில் மீசாலை பகுதியில் வாள்வீச்சு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதில் அறிமுகமாகியதுதான் இந்த... [ மேலும் படிக்க ]

வளிமண்டலத் திணைக்களத்தால் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுகின்றதா – நாடாளுமன்றில் டக்ளஸ் எம். பி. கேள்வி!

Thursday, December 7th, 2017
காலநிலை சீர்கேடுகளால் ஏற்படும் கடும் காற்று கடும் மழை காரணமாக அனர்த்த நிலைமைகள் ஏற்பட்டு வருகின்றதொரு நிலையில் இவை தொடர்பிலான முன்னறிவித்தல்கள் சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளிலேயே... [ மேலும் படிக்க ]

தேர்தல் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக சீ.டீ. விக்ரமரத்ன நியமனம்!

Thursday, December 7th, 2017
தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக சீ.டீ. விக்ரமரத்ன தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால்... [ மேலும் படிக்க ]