Monthly Archives: December 2017

பெப்ரவரி 10 இல் உள்ளாட்சித் தேர்தல் – தேர்தல்ஆணைக்குழுவின் தலைவர் !

Monday, December 18th, 2017
  அனைத்து உள்ளாட்சி மன்றங்களுக்கும் ஒரே தினத்தில் தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். இதன்படி பெப்ரவரி மாதம் 10ம் திகதி இந்த... [ மேலும் படிக்க ]

அமரர் இந்துராணியின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலிமரியாதை !

Monday, December 18th, 2017
காலஞ்சென்ற முத்துராசா இந்துராணியின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சார்த்தி அஞ்சலிமரியாதை செலுத்தியுள்ளார். அரியாலையில்... [ மேலும் படிக்க ]

இலங்கை தோல்வி: தொடர் வென்றது இந்தியா!

Monday, December 18th, 2017
இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி எட்டு விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது. இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என இந்தியா கைப்பற்றியுள்ளது.... [ மேலும் படிக்க ]

இனவாதத்தை தூண்ட சிலர் முயற்சிப்பதை எண்ணி கவலையடைகிறேன் – சபாநாயகர் கரு ஜெயசூரிய!

Monday, December 18th, 2017
நாடு முன்னோக்கி பயணிக்க வேண்டுமானால் அதற்கு ஒரு நோக்கம் மற்றும் இலக்கு என்பன அவசியமாவதோடு, நாட்டு பற்றும் அவசியப்படுகின்றது என சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார். ஆசியாவில் 70... [ மேலும் படிக்க ]

தேசிய மட்ட பரீட்சைகள் அனைத்திற்கும் பரீட்சார்த்திகளுக்கு ஒரே சுட்டெண் – பரீட்சைகள் திணைக்களம்!

Monday, December 18th, 2017
தேசிய மட்டத்தில் நடைபெறும் அனைத்து பரீட்சைகளுக்கும், பரீட்சார்த்தியொருவருக்கு ஒரே சுட்டெண்ணெ வழங்குவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. பரீட்சைகள் தொடர்பில் எழும்... [ மேலும் படிக்க ]

பண்டைய இலங்கையின் குளக்கட்டமைப்பு தொடர்பான ஆய்வு ஆரம்பம்!

Monday, December 18th, 2017
இலங்கையின் புராதன குளக்கட்டமைப்பு தொடர்பான மக்கள் சக்தி திட்டத்தின் விரிவான கள ஆய்வு ஆரம்பமாகியுள்ளது. கிராமங்கள்தோறும், குளங்கள்தோறும் எனும் தொனிப்பொருளில் இந்தத் திட்டம்... [ மேலும் படிக்க ]

காணாமற்போன மீனவர்களில் ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளார்!

Monday, December 18th, 2017
மன்னார் பேசாலையிலிருந்து கடற்றொழிலுக்குச் சென்று காணாமற்போயிருந்த இரு மீனவர்களில் ஒருவர், இராமேஸ்வரம் மீனவர்களினால் காப்பாற்றப்பட்டுள்ளார். காணாமற்போயுள்ள மற்றைய மீனவர்... [ மேலும் படிக்க ]

சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்க உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பயன்படுத்த வேண்டும் – ஜனாதிபதி!

Monday, December 18th, 2017
சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதற்கான முதல் படியாக, உள்ளூராட்சி மன்ற தேர்தலை பயன்படுத்த வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஹப்புத்தளையில் நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

கோண்டாவில் பகுதியில் முறுகல் நிலை:  இருவர் கைது!

Monday, December 18th, 2017
கோண்டாவில் பகுதியில் இரு குழுக்களிடையே இடம்பெற்ற முறுகல் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோண்டாவில் - புட்சட் வீதியிலுள்ள கடையொன்றில் பணி புரிந்துக் கொண்டிருந்த... [ மேலும் படிக்க ]

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனம்; தொடர்பாடல் தகவல்களை வழங்கியவருக்கு இலஞ்சம் வழங்கியமை வெளியானது!

Monday, December 18th, 2017
பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு தொடர்பாடல் தகவல்களை பெற்றுக் கொடுத்தவருக்கு மில்லியன் கணக்கில் இலஞ்சம் வழங்கியமை அம்பலமாகியுள்ளது. ஊழியர் சேமலாப நிதியத்தின் ச்சாலி என்ற... [ மேலும் படிக்க ]