Monthly Archives: December 2017

வைரஸ் தொற்றால் மூடப்பட்டது பல்கலைக்கழகம்!

Wednesday, December 20th, 2017
அநுராதபுரம் ராஜரட்டை பல்கலைக்கழகத்தின் மிகிந்தலை வளாகம் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பல்கலைக்கழக வளாகம் ஒரு வித வைரஸ் தொற்று காரணமாகவே  எதிர்வரும்  26ஆம் ... [ மேலும் படிக்க ]

மீண்டும் போராடவுள்ள மின்சார சபை ஊழியர்கள்!

Wednesday, December 20th, 2017
வேலை நிறுத்தப் போராட்டத்தை நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப் போவதாக  இலங்கை  மின்சார  சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு... [ மேலும் படிக்க ]

பூநகரி பிரதேசத்தில் மின்சாரம் இல்லாத 430 குடியிருப்புக்கள்!

Wednesday, December 20th, 2017
கிளிநொச்சி பூநகரிப்பிரதேசத்தில் 430 இற்கு மேற்ப்பட்ட குடும்பங்களுக்கு இலவச மின் இணைப்புகள் வளங்க வேண்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பூநகிரி பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள... [ மேலும் படிக்க ]

4129 அந்தர் உருளைக்கிழங்கு விநியோகம்!

Wednesday, December 20th, 2017
யாழ். மாவட்டத்தில் உருளைக்கிழங்கு செய்கைக்கென 4129 அந்தர் வரையிலான விதை கிழங்குகள் எடுத்து வரப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளன. இம் முறை உருளைக்கிழங்கு செய்கைக்கு கூடுதலான விவசாயிகள்... [ மேலும் படிக்க ]

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவலை வழங்குவதற்கு மறுப்பு

Wednesday, December 20th, 2017
தகவல் அறியும் உரிமைச்சட்டதின் கீழ் உள்நாட்டலுவல்கள் அமைச்சிடம் கோரிய தகவலொன்றை நான்கு மாதங்களாகியும் வழங்காத நிலையில் அலட்சியமான விதத்தில் அவ்வமைச்சின் தகவல் அதிகாரி பதில் ஒன்றை... [ மேலும் படிக்க ]

யாழ்.நகரில் இன்று ஆயுதங்கள் மீட்பு !

Tuesday, December 19th, 2017
புளொட்டின் முன்னாள் உறுப்பினர் தங்கியிருந்த வீட்டிலிருந்து பயன்படுத்தக்க துப்பாக்கிகள், அவற்றுக்குப் பயன்படுத்தும் மகசின்கள்,ரவைகள் மற்றும் வாள்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன என்று... [ மேலும் படிக்க ]

மலேஷியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்பாடு !

Tuesday, December 19th, 2017
மலேஷியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பல்வேறு துறைகளை அபிவிருத்தி செய்வதற்கு இரு நாட்டுத் தலைவர்களும் இணக்கம் கண்டுள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையில் சுதந்திர வர்த்தக ... [ மேலும் படிக்க ]

பாரதிய ஜனதா கட்சி குஜராத்தில் ஆறாவது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது!

Tuesday, December 19th, 2017
குஜராத் மாநில சட்டசபைக்கு கடந்த 9 மற்றும் 14 ஆம் திகதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடந்தது. இரண்டு கட்ட தேர்தலையும் சேர்த்து சராசரியாக 68.41 சதவீத வாக்குகள் பதிவானது. நேற்று காலை 8 மணிக்கு... [ மேலும் படிக்க ]

முறைப்பாடுகளை பொறுப்பேற்க  தேர்தல்கள் செயலகத்தில் தனியான அலுவலகம்!

Tuesday, December 19th, 2017
நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான  முறைப்பாடுகளை பொறுப்பேற்பதற்காக தேர்தல்கள் செயலகத்தில் தனியான அலுவலகமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் மாவட்ட செயலக... [ மேலும் படிக்க ]