அநுராதபுரம் ராஜரட்டை பல்கலைக்கழகத்தின் மிகிந்தலை வளாகம் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பல்கலைக்கழக வளாகம் ஒரு வித வைரஸ் தொற்று காரணமாகவே எதிர்வரும் 26ஆம் ... [ மேலும் படிக்க ]
கிளிநொச்சி பூநகரிப்பிரதேசத்தில் 430 இற்கு மேற்ப்பட்ட குடும்பங்களுக்கு இலவச மின் இணைப்புகள் வளங்க வேண்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூநகிரி பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள... [ மேலும் படிக்க ]
யாழ். மாவட்டத்தில் உருளைக்கிழங்கு செய்கைக்கென 4129 அந்தர் வரையிலான விதை கிழங்குகள் எடுத்து வரப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளன.
இம் முறை உருளைக்கிழங்கு செய்கைக்கு கூடுதலான விவசாயிகள்... [ மேலும் படிக்க ]
தகவல் அறியும் உரிமைச்சட்டதின் கீழ் உள்நாட்டலுவல்கள் அமைச்சிடம் கோரிய தகவலொன்றை நான்கு மாதங்களாகியும் வழங்காத நிலையில் அலட்சியமான விதத்தில் அவ்வமைச்சின் தகவல் அதிகாரி பதில் ஒன்றை... [ மேலும் படிக்க ]
புளொட்டின் முன்னாள் உறுப்பினர் தங்கியிருந்த வீட்டிலிருந்து பயன்படுத்தக்க துப்பாக்கிகள், அவற்றுக்குப் பயன்படுத்தும் மகசின்கள்,ரவைகள் மற்றும் வாள்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன என்று... [ மேலும் படிக்க ]
மலேஷியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பல்வேறு துறைகளை அபிவிருத்தி செய்வதற்கு இரு நாட்டுத் தலைவர்களும் இணக்கம் கண்டுள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையில் சுதந்திர வர்த்தக ... [ மேலும் படிக்க ]
குஜராத் மாநில சட்டசபைக்கு கடந்த 9 மற்றும் 14 ஆம் திகதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடந்தது. இரண்டு கட்ட தேர்தலையும் சேர்த்து சராசரியாக 68.41 சதவீத வாக்குகள் பதிவானது.
நேற்று காலை 8 மணிக்கு... [ மேலும் படிக்க ]
நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை பொறுப்பேற்பதற்காக தேர்தல்கள் செயலகத்தில் தனியான அலுவலகமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் மாவட்ட செயலக... [ மேலும் படிக்க ]