வைரஸ் தொற்றால் மூடப்பட்டது பல்கலைக்கழகம்!
Wednesday, December 20th, 2017அநுராதபுரம் ராஜரட்டை பல்கலைக்கழகத்தின் மிகிந்தலை வளாகம் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பல்கலைக்கழக வளாகம் ஒரு வித வைரஸ் தொற்று காரணமாகவே எதிர்வரும் 26ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் எனதெரிவிக்கப்படுகின்றது. மேலும் மிகிந்தலை வளாகத்தில் உள்ள மாணவர்கள் விடுதிகளிலிருந்து வெளியேறுமாறுஅறிவுறுத்தப்பட்டுள்ளது.
Related posts:
உரியநேரத்தில் தேர்தலை நடத்தாமையானது ஜனநாயக மறுப்பாகும் - தேர்தல் ஆணையாளர் தெரிவிப்பு
மூன்று தினங்களுக்குள் தபால்மூல வாக்குச்சீட்டுகள் பகிர்ந்தளிக்கப்படும் - அஞ்சல் திணைக்கள ஆணையாளர் த...
கொரோனா பரவலுக்கு மத்தியில் நத்தார் தினத்தை அர்த்தமுள்ளதாக மாற்றுவது அனைவரதும் பொறுப்பாகும் – பிரதமர்...
|
|