மீண்டும் போராடவுள்ள மின்சார சபை ஊழியர்கள்!
Wednesday, December 20th, 2017வேலை நிறுத்தப் போராட்டத்தை நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப் போவதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதனை மேலதிக கொடுப்பனவு வழங்கப்படாமை உள்ளிட்ட விடயங்களை முன்னிறுத்தியே மேற்கொள்வதாக கூட்டமைப்பின் அமைப்பாளர் ரஞ்சன் ஜெயலால்குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மின்சார சபை ஊழியர்கள் கடந்த 9 நாட்களாக போராட்டத்தை முன்னெடுத்த போதும், உரிய தீர்வு அளிப்பதில் அதிகாரிகள் தோல்வியடைந்துள்ளதாகவும், அதனால் குறித்தபோராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
Related posts:
மீண்டும் ஊடக அடக்குமுறை: பெண் செய்தியாளரின் தலை துண்டிப்பு!
விபத்துக்களால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது - கொழும்பு தேசிய வ...
பைசர் தடுப்பூசியை செலுத்தும் அதிகாரம் இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளது – இராணுவத் தளபதி அறிவிப்பு...
|
|