Monthly Archives: September 2017

மத்திய வங்கி ஆளுநர் உறுதியுரை!

Thursday, September 28th, 2017
முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் கூற்றுக்கள் தொடர்பாக தான் பதிலளிக்க தயாரில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசாமி தெரிவித்திருக்கின்றார். மத்திய வங்கியின்... [ மேலும் படிக்க ]

மாநகர. நகர, பிரதேச சபை திருத்தச் சட்டமூலம் சமர்ப்பிப்பு!

Thursday, September 28th, 2017
மாநகர, நகர, பிரதேச சபைகளுக்கான திருத்தச் சட்டமூலங்கள் மாகாண உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டன. பாராளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒரு... [ மேலும் படிக்க ]

மக்களுக்காக தம்மை அர்ப்பணிப்பவர்களே மாற்றுத்தலைமைக்குத் தகுதியானவர்கள் – டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, September 28th, 2017
இந்த மண்ணுக்கு இறக்குமதி செய்யப்படுபவர்களும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளும் மாற்றுத் தலைமையாக முடியாது. மக்களோடு வாழ்பவர்கள் மக்களின் உணர்வுகளைச் சுமப்பவர்களாலுமே சரியான... [ மேலும் படிக்க ]

வாகன விபத்துக்களில் 1700 பேர் பலி

Wednesday, September 27th, 2017
இந்த வருடத்தின் முதல் 7 மாத காலப்பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துக்களால்ஆயிரத்து 700 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீதி பாதுகாப்பிற்கான தேசிய சபைஇதனை தெரிவித்துள்ளது.... [ மேலும் படிக்க ]

தரம் 5 பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த வாரம்!

Wednesday, September 27th, 2017
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 5 ஆம் திகதி வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்துள்ளார். கடந்த... [ மேலும் படிக்க ]

வித்தியா கொலை தீர்ப்பு வெளியானது: விஜயகலா  மகேஸ்வரனுக்கும் ஆப்பு வைத்தார் இளஞ்செழியன்!

Wednesday, September 27th, 2017
மாணவி வித்தியா படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுவிஸ்குமாரை இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் காப்பாற்ற முயற்சித்ததானது முறையற்றது என   நீதிபதி இளஞ்செழியன் விமர்சனம்... [ மேலும் படிக்க ]

வித்தியா கொலை: ஏழுபேருக்கு மரணதண்டனை!

Wednesday, September 27th, 2017
மாணவி வித்தியாவை கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ள சுவிஸ் குமார் உட்பட ஏழு பேருக்கு மரண தண்டனை... [ மேலும் படிக்க ]

முப்படைகளிலும் தமிழரது பிரதினி தித்துவம் உறுதிப்ப டுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுளேன்

Wednesday, September 27th, 2017
நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பின் பிரகாரம் முப்படைகளிலும் தமிழரது பிரதிநிதித்துவும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

வெங்காயத்திற்கு 100% வரி!

Wednesday, September 27th, 2017
இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு நூற்றுக்கு 100% வரியை அறவிட நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிதி அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். உள்நாட்டு... [ மேலும் படிக்க ]

மீண்டும் தபால் சேவை ஊழியர்கள் வேலை நிறுத்தம்!

Wednesday, September 27th, 2017
மீண்டும் தபால் சேவை ஊழியர்கள் விரைவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் ஜகத் மஹிந்த தெரிவித்துள்ளார். கொழும்பு கோட்டையிலுள்ள பிரதான தபால் காரியாலய... [ மேலும் படிக்க ]