தரம் 5 பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த வாரம்!

Wednesday, September 27th, 2017

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 5 ஆம் திகதி வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 20 திகதி நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் சுமார் 3,56 000 மாணவர்கள் தோற்றியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts:

கட்சியின் மக்களுக்கான பணிகள் அரசியல் மயப்படுத்தப்பட வேண்டும் - ஈ.பி.டி.பியின் ஊடகச் செயலாளர் ஸ்ராலின...
ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில் பங்கேற்பதற்காக இலங்கை குழு ஒன்றை நியமிக்கவில்லை - அமைச்சர் கெஹலிய...
“ஆசியா வழங்கும் அனைத்தும் இலங்கை தான்" - இலங்கையை பாதுகாப்பான திருமண சுற்றுலாத் தலமாக மேம்படுத...