தரம் 5 பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த வாரம்!
Wednesday, September 27th, 2017
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 5 ஆம் திகதி வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 20 திகதி நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் சுமார் 3,56 000 மாணவர்கள் தோற்றியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
டெங்கு ஒழிப்பு தொடர்பான 2ஆம் கட்ட நடவடிக்கை இன்று ஆரம்பம்!
குறைந்த விலையில் அரிசியை கொள்வனவு செய்யும் வாய்ப்பு!
சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு - அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிப்ப...
|
|
|


