Monthly Archives: September 2017

ஜெயசூர்யா கிரிக்கெட் வாரியத்துக்கு எழுதிய கடிதம்!

Friday, September 1st, 2017
இலங்கை அணி சமீபகாலமாக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்திய அணியுடனான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரையும் இழந்தது.இதனால் ரசிகர்கள் இலங்கை அணியின் தோல்விகளை... [ மேலும் படிக்க ]

இலங்கை அணி வீரர்களுக்கு மன அழுத்தம்?

Friday, September 1st, 2017
மனரீதியாக எங்கள் அணிக்கு அந்த அழுத்தமும் இருப்பதாக நினைக்கவில்லை என இலங்கை அணி தலைவர் லசித் மலிங்கா கூறியுள்ளார். இலங்கை - இந்தியா இடையேயான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி... [ மேலும் படிக்க ]

அடுத்த போட்டியிலும் அடிப்போம் – வங்கதேச தலைவர்!

Friday, September 1st, 2017
வங்கதேசத்தில் அவுஸ்திரேலிய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி டெஸ்ட்... [ மேலும் படிக்க ]

ரசிகர்களிடம் ரணதுங்கா வேண்டுகோள்

Friday, September 1st, 2017
கிரிக்கெட் மைதானத்தில் இந்திய ரசிகர்களை போல நடந்து கொள்ளாதீர்கள் என இலங்கை ரசிகர்களுக்கு அர்ஜூனா ரணதுங்கா கோரிக்கை வைத்துள்ளார். இலங்கை - இந்தியா இடையில் நடைப்பெற்ற மூன்றாவது... [ மேலும் படிக்க ]

அரச சேவை தொழில் திணைக்கள அதிகாரிகளின் சங்கம் தொழிற்சங்க போராட்டம்!

Friday, September 1st, 2017
தொழிலாளர் திணைக்கள அதிகாரிகளின் இடைக்கால கொடுப்பனவு இடைநிறுத்தப்பட்டமைக்கு ஒரு மாதத்தினுள் தீர்வு பெற்று தராத பட்சத்திலேலே தாம் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க போவதாக அரச... [ மேலும் படிக்க ]

பேப்பர்ச்சுவல் ட்ரசரிஸ் நிறுவன பிரதான நபரை கைது செய்ய நடவடிக்கை!

Friday, September 1st, 2017
பேப்பர்ச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்துடன் பிரதான கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்ட நபரான நுவன் சல்காதுவை கைது செய்ய குற்றப்புலனாய்வு திணைக்களம் அனுமதி கோரியுள்ளதாக, சட்டமா அதிபர்... [ மேலும் படிக்க ]

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 66வது ஆண்டுவிழா செப்டம்பர் 3இல்  – ஜனாதிபதி

Friday, September 1st, 2017
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நாட்டுக்கும் மக்களுக்கும் 66 ஆண்டுகளாக ஆற்றிய வரலாற்றுப் பணிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நினைவுகூர்ந்துள்ளார். ஊழலற்ற தூய்மையான அரசியல் இயக்கமாக... [ மேலும் படிக்க ]

ஊசிமருந்து உற்பத்தி தொழிற்சாலை திறப்பு!

Friday, September 1st, 2017
உள்நாட்டு மருந்து உற்பத்தித் துறையில் புதிய மைற்கல்லாக நவெஸ்டா பாமசீயுடிகல் நோயெதிர்ப்பு ஊசிமருந்து உற்பத்தி தொழிற்சாலையை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன... [ மேலும் படிக்க ]

ராஜகிரிய மேம்பாலம் டிசம்பரில் பூர்த்தி!

Friday, September 1st, 2017
ராஜகிரிய மேம்பாலம் உரிய தரத்துடன் பொறியியலாளர்களின் கண்காணிப்பின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுவருவதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் நிஹால் சூரியாராச்சி... [ மேலும் படிக்க ]

தேசிய காப்புறுதி தினத்தை முன்னிட்டு நினைவு முத்திரை!

Friday, September 1st, 2017
இன்று அனுஷ்டிக்கப்படவுள்ள தேசிய காப்புறுதி தினத்தை முன்னிட்டு வெளியிடப்படும் நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் தபாலுறை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது. தபால்... [ மேலும் படிக்க ]