பேப்பர்ச்சுவல் ட்ரசரிஸ் நிறுவன பிரதான நபரை கைது செய்ய நடவடிக்கை!
Friday, September 1st, 2017
பேப்பர்ச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்துடன் பிரதான கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்ட நபரான நுவன் சல்காதுவை கைது செய்ய குற்றப்புலனாய்வு திணைக்களம் அனுமதி கோரியுள்ளதாக, சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதி, தெரிவித்துள்ளார்.
பிணைமுறி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் இதனை அவர் கூறியுள்ளார்.
Related posts:
பொலிஸ் திணைக்கள கீழ்மட்ட அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!
இலங்கை உள்ளிட்ட 7 நாடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை – பிரித்தானியா அறிவிப்பு!
தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீடிப்பது தொடர்பில் நாளை தீர்மானம் - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவ...
|
|