குடிநீர் போத்தல் தொடர்பில் புதிய சட்டம்!

Saturday, August 20th, 2016

வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து எஸ்.எல்.எஸ். சான்றிதழ் இல்லாமல் குடிநீர் போத்தல் தயாரித்தல், விநியோகித்தல், களஞ்சியப்படுத்தல், விற்பனை செய்தல் என்பவை முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது

இது தொடர்பில், 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த சட்டம் அமுலுக்கு வரும் தினத்திலிருந்து யாரேனும் அதனை மீறிச் செயற்பட்டால் அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது

Related posts:

போக்குவரத்து விதிகள் மீறலுக்கான தண்டனை அதிகரிப்பு நல்ல விடயம் - நியாயப்படுத்துகிறார் சுகாதார அமைச்சர...
சர்வதேச தாய்மொழி தினத்தில் தமிழ், சிங்கள எழுத்துரு புத்தகங்கள் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் ஜனாதிபத...
இந்தியாவுடனான இலங்கையின் நட்புறவு சீனாவுடனான புதுடெல்லியின் உறவுகளில் தாக்கம் செலுத்தாது - ஜனாதிப...