Monthly Archives: September 2017

தில் இருந்தால் மோதிப் பாரு  – ஏகலைவன்!

Sunday, September 3rd, 2017
உன்னதமான தலைவனை , இறைவன் தமிழனுக்கு அளித்த ஒப்பற்ற கொடையை முழுமையாக இனங்காண தவறிய தமிழ் சமூகம் இனிவரும் காலத்தில் நிச்சயமாக பிராயச்சித்தம் தேடிக் கொள்ளும். தில் இருக்கும் எந்த... [ மேலும் படிக்க ]

உற்பத்தி துறை வீழ்ச்சி – பிரதமர் ரணில்!

Sunday, September 3rd, 2017
2004 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் உற்பத்தி துறை வீழ்ச்சியடைந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். குருணாகல் மேல் நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

மகாராணியிடம் உதவி கேட்ட 5 வயது சிறுமி: மறுத்த மகாராணி!

Sunday, September 3rd, 2017
பிரித்தானிய நாட்டு மகாராணியான இரண்டாம் எலிசபெத்திடம் உதவி கேட்டு 5 வயது சிறுமி ஒருவர் எழுதியுள்ள கடிதம் அனைவரின் கவனத்தையும் தற்போது ஈர்த்துள்ளது. தலைநகரான லண்டனில் Lyndsay Simpson என்ற 5 வயது... [ மேலும் படிக்க ]

சவர்க்காரத்திற்குள் கஞ்சா – மாட்டினார் குடும்பப் பெண்!

Sunday, September 3rd, 2017
சிறைச்சாலைக்கு சவர்க்காரத்திற்குள் வைத்து கஞ்சா கொண்டு சென்ற குடும்பப் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவமொன்றையடுத்து குறித்த பெண் யாழ்.சிறைச்சாலை அதிகாரிகளால்... [ மேலும் படிக்க ]

இந்திய வீரர்களுக்கு விருந்து வைத்த மாலிங்க!

Sunday, September 3rd, 2017
இலங்கைக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தொடரை வெற்றிகண்டுள்ள நிலையில் இலங்கை அணியின் வீரர் லசித் மலிங்க இந்திய வீரர்களுக்கு விருந்துபசாரம் ஒன்றை... [ மேலும் படிக்க ]

கர்ப்பிணி தாய்மாருக்கு போஷாக்கு பொதிகளை வழங்கினார் ஜனாதிபதி

Sunday, September 3rd, 2017
  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 500 கர்ப்பிணித் தாய்மாருக்கு போஷாக்கு பொதிகளை வழங்கியுள்ளார். வெலிகந்தை குஷிமுல பொருளாதார நிலையத்தில் நடைபெற்ற தானம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட... [ மேலும் படிக்க ]

வாக்குகளை எண்ணுவதில் புதிய முறை!

Sunday, September 3rd, 2017
புதிய முறையின் கீழ் நடத்தப்படும் உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பின்னர் வாக்குகள், வாக்களிப்பு நிலையங்களிலேயே எண்ணப்படும் என கூறப்பட்டுள்ளது. குறைந்த வாக்கு எண்ணிக்கையை கொண்ட... [ மேலும் படிக்க ]

கட்டுநாயக்க வந்த தென்னாபிரிக்கா ஜனாதிபதி!

Sunday, September 3rd, 2017
தென்னாபிரிக்கா ஜனாதிபதி ஜேக்கப் ஜூமா, சீனாவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள செல்லும் வழியில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார். தென்னாபிரிக்கா ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

ஜப்பானுக்கு வருமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு!

Sunday, September 3rd, 2017
மீண்டும் ஒரு முறை ஜப்பானுக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் இவாவ் ஹோரி அழைப்பு விடுத்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற இந்து... [ மேலும் படிக்க ]

பொறியியலாளர் சேவைக்கு ஆட்சேர்க்க விண்ணப்பம் கோரல்!

Sunday, September 3rd, 2017
இலங்கை பொறியியலாளர் சேவையின் III ஆம் தரத்திற்கு அலுவலர்களை ஆட்சேர்ப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சை தொடர்பான விண்ணப்பங்களை அரசாங்க சேவை ஆணைக்குழு கோரியுள்ளது. நாடு முழுவதும்... [ மேலும் படிக்க ]