ஜப்பானுக்கு வருமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு!
Sunday, September 3rd, 2017
மீண்டும் ஒரு முறை ஜப்பானுக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் இவாவ் ஹோரி அழைப்பு விடுத்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற இந்து சமுத்திர பிராந்திய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ள இலங்கை வந்திருந்த ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் நேற்று மாலை ஜனாதிபதியை அவரது இல்லத்தில் சந்தித்த போது இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
மேலும் இலங்கைக்கு வழங்கி வரும் ஜய்கா உதவிகளை தொடர்ந்தும் வழங்கவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
தெரிவு செய்யப்பட்ட இடங்களில் மதுபான விற்பனைக்கு அனுமதி - மதுவரி திணைக்களம் தெரிவிப்பு!
தேசிய பூங்காக்களில் கடுமையான விதிமுறைகளை நடைமுறைப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்பு!
வானூர்தி மூலம் ஏற்றிச் செல்லல் திருத்தச் சட்டமூலத்திற்கு ஒப்புதல்!
|
|
|


