Monthly Archives: September 2017

பொலித்தீன் தடை: தெல்லிப்பழை பிரதேச செயலகம் முன்மாதிரியாக உள்ளது.

Monday, September 11th, 2017
பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பாவனையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து முற்றாக அதன் பாவனையிலிருந்து விடுவிக்கும் பொருட்டு தெல்லிப்ழை பிரதேச செயலகம் முன்னாதிரியாகச்... [ மேலும் படிக்க ]

இலங்கை அணி பங்கெடுக்கும் இரவு பகல் ஆட்டம்!

Sunday, September 10th, 2017
ஐக்கிய அரபுக் குடியரசில் முதற்தடவையாக இலங்கை அணி இரவு பகல் கிரிக்கெட் டெஸ்ட் ஆட்டத்தை , ஆடப் போவதாக செய்திகள் வெளிவந்துள்ளன . செப்டெம்பர் 28அன்று பாகிஸ்தான் அணியுடனான 2 போட்டிகளைக்... [ மேலும் படிக்க ]

இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்றுவிப்பாளர் அயர்லாந்து அணியில்!

Sunday, September 10th, 2017
இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்றுவிப்பாளர் க்ரஹம் ஃபோர்ட அயர்லாந்துக்கான புதிய பயிற்றுவிப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளார் 3 ஆண்டுகளுக்கு அவர் இந்த ஒப்பந்தத்தை... [ மேலும் படிக்க ]

வருகிறது புதிய அனுமதிப்பத்திர முறை?

Sunday, September 10th, 2017
நடைமுறையில் உள்ள பேருந்துகளுக்கான அனுமதிப்பத்திர முறை இரத்துசெய்யப்பட்டு அதற்கு பதிலாக புதிய முறையொன்று கையாளப்பட வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம்... [ மேலும் படிக்க ]

திருத்தங்களுடன் 20: மாகாண சபைகளின் ஒப்புதலுக்காக அடுத்த வாரம் விசேட அமர்வு!

Sunday, September 10th, 2017
திருத்தியமைக்கப்பட்ட அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமூலத்தை மாகாண சபைகளின் ஒப்புதலைப் பெறுவதற்காக மத்திய அரசு மீண்டும் அனுப்பி வைத்துள்ளது. இது தொடர்பில் விவாதித்து –... [ மேலும் படிக்க ]

ஜகத் ஜயசூரியைவை சந்திக்கும் ஜனாதிபதி!

Sunday, September 10th, 2017
சர்வதேச போர்க்குற்ற விசாரணை வழக்கை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குமிடையிலான சந்திப்பு விரைவில்... [ மேலும் படிக்க ]

நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக பௌத்த தேரர்கள்!

Sunday, September 10th, 2017
தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக களத்தில் இறங்க வேண்டிய சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டுள்ளதாக முத்தட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். தாய்நாட்டை பாதுகாக்கும் அமைப்பு ஏற்பாடு செய்த... [ மேலும் படிக்க ]

கடும் புயல்: 50 இலட்சம் பேரை வெளியேறுமாறு உத்தரவு!

Sunday, September 10th, 2017
அட்லாண்டிக் கடலில் உருவான ‘இர்மா’ புயல் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை நோக்கி நகர்ததையடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க... [ மேலும் படிக்க ]

அனைவருக்கும் வீட்டு – ஜனாதிபதி!

Sunday, September 10th, 2017
இந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் வீட்டுக்கான உரிமை பெற்றுக்கொடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன் தெரிவித்துள்ளார். திம்புலாகலை... [ மேலும் படிக்க ]

தேயிலையின் விலை அதிகரிப்பு!

Sunday, September 10th, 2017
நாட்டில் தேயிலையின் விலை கடந்த மாதம் கணிசமான அளவு அதிகரித்துள்ளதுடன் சர்வதேச சந்தையிலும் தேயிலையின் விலை 28 வீத அதிகரிப்பை காட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது உள்ளுர்... [ மேலும் படிக்க ]