தேயிலையின் விலை அதிகரிப்பு!
Sunday, September 10th, 2017
நாட்டில் தேயிலையின் விலை கடந்த மாதம் கணிசமான அளவு அதிகரித்துள்ளதுடன் சர்வதேச சந்தையிலும் தேயிலையின் விலை 28 வீத அதிகரிப்பை காட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இது உள்ளுர் தேயிலை உற்பத்தியாளர்களுக்கு கிடைத்த அனுகூலமான நிலைமையாக கருதப்படுகிறது.தமது உற்பத்திகளுக்கு சிறந்த விலையை பெற்றுக் கொள்ள சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாக உள்ளுர் தேயிலை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்
Related posts:
போர்க் குற்றச்சாட்டு குறித்த புள்ளி விபரங்கள் உண்மையானதல்ல!
கல்லுண்டாய் வெளியில் 50 பேருக்கு வீடுகள்!
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களுக்காக மாதாந்த கொடுப்பனவு அதிகரிப்பு - கவனம் செலுத்...
|
|