Monthly Archives: September 2017

பாதுகாப்பு செயலாளர் – ஜேர்மன் தூதுவர் சந்திப்பு!

Friday, September 29th, 2017
இலங்கைக்கான ஜேர்மனிய தூதுவர் ஜோர்ன் ரொஹ்டி பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்னவை சந்தித்துக்கலந்துரையாடியுள்ளார்.. பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில் ஜேர்மனிய... [ மேலும் படிக்க ]

உறுதிமொழி நிறைவேற்றப்பட்டுள்ளது – அமைச்சர் மங்கள சமரவீர!

Friday, September 29th, 2017
அரசாங்கம் பொதுமக்களுக்கு தகவல் அறியும் உரிமையை உறுதி செய்யும் என்று வாக்குறுதி வழங்கியிருந்தது. அந்த உறுதிமொழியை தற்போது அரசாங்கம் நிறைவேற்றியிருப்பதாக நிதி மற்றும் ஊடகத்துறை... [ மேலும் படிக்க ]

மரபுரிமைகளை அடுத்த தலைமுறைக்காக பாதுகாக்கவேண்டும் – ஜனாதிபதி!

Friday, September 29th, 2017
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பாதுகாப்பதற்காக அனைத்து தரப்பினரும் தங்களது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன... [ மேலும் படிக்க ]

தகவல் அறியும் சட்டம்:  அடிப்படை உரிமையின் அங்கீகாரம்!

Friday, September 29th, 2017
சவால்கள் பலவற்றை எதிர்கொண்டு கடந்த வருடம் தகவல் அறியும் சட்டமூலத்தை சட்டரீதியான ஆவணமாக தாக்கல் செய்ய முடிந்ததாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர... [ மேலும் படிக்க ]

மருத்துவ கட்டிடம் பொதுமக்களிடம் கையளிப்பு!

Friday, September 29th, 2017
கிளிநொச்சியில், இலங்கை இராணுவத்தின் நிபுணத்துவத்துடன் மருத்துவ சேவைகளுக்காக நிர்மாணிக்கப்பட்ட கட்டடம் சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்னவினால் திறந்து... [ மேலும் படிக்க ]

உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் ஆராய்வு!

Friday, September 29th, 2017
அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த... [ மேலும் படிக்க ]

தேசிய தமிழ் தின விழா யாழ்ப்பாணத்தில் – கல்வி இராஜாங்க அமைச்சர்!

Friday, September 29th, 2017
இம்முறை தேசிய தமிழ் தின விழா யாழ்.இந்து கல்லூரியில் எதிர்வரும் 14ஆம், 15ஆம் திகதிகளில் நடைபெறும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு!

Friday, September 29th, 2017
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம்முதல் சகல அமைச்சர்களும் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஒவ்வொரு... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் வீரர் சாதனை!

Friday, September 29th, 2017
இலங்கை அணியுடன் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யசீர் ஷா குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 150 வீக்கட்டுக்களை பெற்று இந்த சாதனையை... [ மேலும் படிக்க ]

இராணுவத்தை துரிதமாக அப்புறப்படுத்த முடியாது – இராணுவ தளபதி!

Friday, September 29th, 2017
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள இராணுவ முகாம்களை துரித கதியில் அப்புறப்படுத்துவது பொருத்தமானதல்ல என இராணுவ தளபதி லெப்பிடினட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க... [ மேலும் படிக்க ]