மருத்துவ கட்டிடம் பொதுமக்களிடம் கையளிப்பு!
Friday, September 29th, 2017
கிளிநொச்சியில், இலங்கை இராணுவத்தின் நிபுணத்துவத்துடன் மருத்துவ சேவைகளுக்காக நிர்மாணிக்கப்பட்ட கட்டடம் சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்னவினால் திறந்து வைக்கப்பட்டது.
உத்தியோகபூர்வமாக அண்மையில் திறந்துவைக்கப்பட்ட இக்கட்டடம் இலங்கை இராணுவத்தின் கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகத்தின் கீழ் உள்ள 57, 65 மற்றும் 66 பிரிவுகளைச் சேர்ந்த இராணுவ வீரர்களினால் நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உள்ளூராட்சி மன்றங்களின் கன்னியமர்வு அடுத்தமாதம்!
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு குறித்த வர்த்தமானி வெளியானது!
சவாலான சூழ்நிலையிலும் கடமைகள் மற்றும் பொறுப்புகளை விடாமுயற்சியுடன் நிறைவேற்றுவதற்கு ஒன்றபட்டு உழைப்ப...
|
|
|


