Monthly Archives: September 2017

இம்மாத இறுதியில் புதிய வாக்காளர் பட்டியல் நடைமுறைக்கு வரும்!

Thursday, September 14th, 2017
2017ஆம் ஆண்டுக்கான திருத்தியமைக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் இம்மாத இறுதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என்று தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. 2017ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலின்... [ மேலும் படிக்க ]

2018 ஆம் ஆண்டில் வரவுசெலவு மதிப்பீடு 3982 பில்லியன் ரூபா!

Thursday, September 14th, 2017
எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கான மதிப்பீட்டு சட்டமூல வரைவை வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்பிக்க அமைச்சரவை அனுமதி... [ மேலும் படிக்க ]

“காஸ்” விலை உயருமா?

Thursday, September 14th, 2017
சமையல் எரிவாயுவின் விலைகளில் அதிகரிப்புச் செய்வது தொடர்பில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது. இதன் போது... [ மேலும் படிக்க ]

குடா நாட்டில் சின்ன வெங்காயத்தின் விலை அதிகரிப்பு!

Thursday, September 14th, 2017
குடநாட்டில் சின்ன வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது. இங்கு பயிரிடப்படும் வெங்காயம் அதிகளவில் தென்பகுதிக்குஎடுத்துச் செல்லப்படுவதே இந்த விலை... [ மேலும் படிக்க ]

மருத்துவர்களது பிரச்சினைகள் தொடர்பில் அரசு உடனடி தீர்வை எட்ட வேண்டும்!

Thursday, September 14th, 2017
மருத்துவர்களது பணிப் பகிஷ்கரிப்புகள் காரணமாக நோயாளர்கள் பாரிய பாதிப்புகளுக்கு உட்பட்டு வருகின்றமையானது அடிக்கடி தொடர்ந்து இடம்பெறுகின்ற ஆபத்தாக உருவெடுத்துள்ளது. இந்த நிலையில்,... [ மேலும் படிக்க ]

யாழ். சாவகச்சேரியில் வீடு புகுந்த மர்மக் கும்பல் சரமாரி வாள்வெட்டு!

Wednesday, September 13th, 2017
யாழ். சாவகச்சேரி கிராம்புவில் பகுதியிலுள்ள  வீடொன்றுக்குள் நேற்று (12) இரவு புகுந்த மர்மக் கும்பல் சராமரியாக வாள்களால் வெட்டியதில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். மேற்படி சம்பவம்... [ மேலும் படிக்க ]

வித்தியா கொலை : 27 ஆம் திகதி தீர்ப்பு!

Wednesday, September 13th, 2017
மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கின் இறுதி தீர்ப்பு இம்மாதம் 27ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.வித்தியா கொலை தொடர்பான வழக்கு விசாரணைகள் ட்ரயல் அட்பார்... [ மேலும் படிக்க ]

வடமாகாண முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங்கவுக்கு பிணை!

Wednesday, September 13th, 2017
புங்குடுதீவு மாணவி வித்யா வழக்கின் பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமாரை தப்பிக்க வைத்தமை தொடர்பான வழக்கில் சந்தேக நபரான முன்னாள் வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங்க இன்று... [ மேலும் படிக்க ]

இலங்கை பொதுசன சுகாதார உத்தியோகத்தர்கள் யாழ்ப்பாணத்தில் போராட்டம்!

Wednesday, September 13th, 2017
யாழ் மாநகர சபை பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களாக பணியாற்றிய ஐந்து பேரது இடமாற்ற உத்தரவினை ஆட்சேபித்து இன்று யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ். மாநகர... [ மேலும் படிக்க ]