Monthly Archives: September 2017

பிற்போக்கான சமூக அமைப்பினை மாற்றியமைப்பதற்கான அர்ப்பணிப்பு கம்யூனிஸ்ட் கட்சியிடம் இருக்கின்றது

Friday, September 29th, 2017
  ஒரு நாட்டில் நிலவுகின்ற பிற்போக்கான சமூக அமைப்பினை மாற்றியமைப்பதற்கான அர்ப்பணிப்பு இந்தக் கட்சியிடம் இருப்பதன் காரணமாக, அந்த நடவடிக்கையினை மேற்கொள்வதற்கு சர்வதேச மற்றும் தேசிய... [ மேலும் படிக்க ]

கோர விபத்து: இருவர் படுகாயம்!

Friday, September 29th, 2017
உந்துருளி வாய்காலினுள் பாய்ந்து கோர விபத்தக்கள்ளானதில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் கோண்டாவில் கே.கே.எஸ் வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த... [ மேலும் படிக்க ]

‘வித்தியாவுக்கு முழுமையான நீதி வேண்டும்’ ஹர்த்தால் அழைப்பை ஈ.பி.டி.பி மகளீர் அணி வரவேற்கின்றது. 

Friday, September 29th, 2017
புங்குடுதீவு மாணவி வித்தியாவை பாலியல் பலாத்காரம் செய்து, கொடூரமாகக் கொலையும் செய்தவர்கள் என்று குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு வரவேற்புக்குரியதாகும்.... [ மேலும் படிக்க ]

சவுதியில் பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதி!

Friday, September 29th, 2017
சவூதி அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்டுவது தடை செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது குறித்த நடைமுறை விலக்கப்பட்டு பெண்கள் வாகனம் ஓட்டுவதற்காக உரிமங்கள் வழங்க சவூதி மன்னர் சல்மான்... [ மேலும் படிக்க ]

Whatsapp பயன்படுத்த சீனாவில் தடை!

Friday, September 29th, 2017
Whatsapp செயலி பயன்படுத்த சீனாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றே சீனாவில் Whatsapp இற்கும் முழுமையாக பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் கிரேட்... [ மேலும் படிக்க ]

வடகொரியா வங்கிகள் மீது அமெரிக்கா தடை !

Friday, September 29th, 2017
வடகொரியா மேற்கொண்டு வரும் அணு அயுத சோதனைகளை தடுக்கும் வகையில் அந்நாட்டைச் சேர்ந்த எட்டு வங்கிகள் மீதும், 26 அதிகாரிகள் மீதும் அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது. உலக நாடுகளின் கடும்... [ மேலும் படிக்க ]

நோபல் பரிசிற்கான பரிந்துரையில் ஜனாதிபதி!

Friday, September 29th, 2017
2017ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசிற்காக தெரிவு செய்யப்படப்படக் கூடியவர்களின் பட்டியலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமைதிக்கான... [ மேலும் படிக்க ]

அடுத்த மாதம் ஜப்பானில் பாராளுமன்ற தேர்தல்!

Friday, September 29th, 2017
ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே அறிவித்ததை தொடர்ந்து பாராளுமன்றத்தின் கீழவை கலைக்கப்பட்டுள்ளது. எனவே அடுத்த மாதம் 22ஆம் திகதி தேர்தல் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடகொரியா மீது... [ மேலும் படிக்க ]

அரசாங்கத்தினால் ஐந்து இலட்சம் மெற்ரிக் தொன் அரிசி இறக்குமதி!

Friday, September 29th, 2017
அரிசி, பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலை குறைக்கப்பட்டு இன்று தொடக்கம்  சதோச ஊடாக விற்பனை செய்யப்படவேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை... [ மேலும் படிக்க ]

நடமாடும் வாகனங்களில் தேங்காய் விற்பனை!

Friday, September 29th, 2017
திங்கட்கிழமைமுதல் நடமாடும் வாகனங்களை பயன்படுத்தி தேங்காயை விற்பனை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெங்கு உற்பத்தி அதிகார சபைக்கு  உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில்... [ மேலும் படிக்க ]