நோபல் பரிசிற்கான பரிந்துரையில் ஜனாதிபதி!
Friday, September 29th, 20172017ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசிற்காக தெரிவு செய்யப்படப்படக் கூடியவர்களின் பட்டியலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமைதிக்கான நோபல் பரிசு அடுத்த மாதம் அறிவிக்கப்படவுள்ள நிலையில் குறித்த இந்த பரிசிற்காக தகுதி பெற்றவர்களின் பட்டியலொன்றை ஒஸ்லோ ஆய்வு நிறுவகம் வெளியிடவுள்ளது. குறித்த நோபல் பரிசுக்கான பரிந்துரைப் பட்டியலில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமைதிக்கான ஒஸ்லோ ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.
Related posts:
மருத்துவமனையில் துப்பாக்கிச்சூடு – சிகாகோ 4 பேர் உயிரிழப்பு!
20 ஆவது திருத்த்திலுள்ள அரசியலமைப்புக்கு முரணாக விடயங்கள் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டு...
இந்தியாவின் பெயரை மாற்றுவதற்கு மத்திய அரசு திட்டம்? - இந்திய ஊடகங்கள் தகவல்!
|
|