Monthly Archives: September 2017

தொடரும் மின்சாரசபை பணியாளர்களின் போராட்டம்!

Sunday, September 17th, 2017
  இலங்கை மின்சாரசபை பணியாளர்களால் இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரிகளுக்கு வேதனம் வழங்கப்படுகின்றபோது பாரிய மோசடிகள் இடம்பெறுவதாக கூறி ஆரப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டது இந்த... [ மேலும் படிக்க ]

அமெரிக்கா பயணிக்கிறார் ஜனாதிபதி!

Sunday, September 17th, 2017
ஐ. நா வின் 72 ஆவது அமர்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மாலை அமெரிக்கா செல்லவுள்ளார். ஜனாதிபதியாக தெரிவானதன் பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வில்  அவர்... [ மேலும் படிக்க ]

ஊடக பயிற்சி நிறுவனத்தின் கற்கை நெறிகளை மேற்கொள் விசேட வசதி!

Sunday, September 17th, 2017
இலங்கை ஊடக பயிற்சி நிறுவனத்தினால் நடத்தப்படும் கற்கை நெறிகளை விசேட கட்டணதடதில் மேற்கொள்வதற்கு தற்போது வசதி செய்யப்பட்டுள்ளது. நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சுக்கு உட்பட்ட இலங்கை... [ மேலும் படிக்க ]

இராணுவத்துடன் கேப்பாபுலவு மக்கள் சந்திப்பு!  

Sunday, September 17th, 2017
கேப்பாப்புலவு பகுதியில் தமது நிலங்களை விடுவிக்குமாறு கோரி போராடி வரும் மக்கள் எதிர்வரும் புதன்கிழமை 205 நாளில் இராணுவ அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் சந்தித்து பேச... [ மேலும் படிக்க ]

கண்ணிவெடிகளை அகற்ற 190 மில்லியன்!

Sunday, September 17th, 2017
வடக்கு பிரதேசத்தில் மனிதாபிமான செயற்பாடுகளுக்காக ஜப்பான் நிதி ஒதுக்கீடு செய்ய தீர்மானித்துள்ளது இது தொடர்பிலான உடன்படிக்கையொன்று இலங்கைக்கான ஜப்பான் தூதுவருடன் அண்மையில்... [ மேலும் படிக்க ]

இந்திய கப்பல் இலங்கையில்!

Sunday, September 17th, 2017
இலங்கை கடற்படையினால் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு பணிகளை விரிவுப்படும் நோக்கில் இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல் ஒன்று இலங்கைக்கு வருகைத்தந்துள்ளது இந்த கப்பலில் கடற்படை... [ மேலும் படிக்க ]

போக்குவரத்து சீரின்மை: கல்வியை விட்டு இடைவிலகும் மாணவர்கள்.

Sunday, September 17th, 2017
கிளிநொச்சி மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் சீரான போக்கவரத்து வசதிகள் இல்லாமையால் பாடசாலை மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். புதுமுறிப்பு கோணாவில்... [ மேலும் படிக்க ]

தேர்தல் கடமையில் ஈடுபடும் அரச பணியாளர்களின் விவரங்கள் கோரல்!

Sunday, September 17th, 2017
தேர்தலில் பணியாற்றும் உத்தியோகத்தர்களின் பெயர் விவரங்களை அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் மாவட்டச் செயலகங்கள் திணைக்களங்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின்... [ மேலும் படிக்க ]

தாயின் கவனக் குறைவால் பலியான 4 வயது சிறுமி:  சோகத்தில் மிதக்கிறது மூதூர்!

Saturday, September 16th, 2017
தாயின் வயிற்றை தடவி விளையாட தங்கச்சி வேண்டுமென்று கூறிய நான்கு வயது சிறுமியின் மரணம் திருகோணமலை மாவட்டத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்டபட்ட... [ மேலும் படிக்க ]