இந்திய கப்பல் இலங்கையில்!
Sunday, September 17th, 2017
இலங்கை கடற்படையினால் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு பணிகளை விரிவுப்படும் நோக்கில் இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல் ஒன்று இலங்கைக்கு வருகைத்தந்துள்ளது
இந்த கப்பலில் கடற்படை அதிகாரிகள் 10 பேர் மற்றும் 98 கடற்படையினர் ஆகியோர் வருகைத்தந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
விளக்கமறியலில் உள்ள 3 மாணவர்களுக்கு பரீட்சை எழுத வாய்ப்பு!
பொதுத் தேர்தலே தீர்வாக அமையும் -முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச!
49 பேருக்கு கொரோனா தொற்றுறுதி - மூடப்பட்டது பேலியகொட மீன் சந்தை!
|
|