Monthly Archives: September 2017

புதிய அரசிலமைப்பு இடைக்கால அறிக்கை பேரவையில் முன்வைப்பு

Thursday, September 21st, 2017
புதிய அரசியல் அமைப்பு யாப்பை உருவாக்குவதற்காக பொருட்டு அமைக்கப்பட்ட, அரசியல் யாப்பு வழிநடத்தற் குழுவின் இடைக்கால அறிக்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் இன்று முற்பகல் அரசியல்... [ மேலும் படிக்க ]

படைவீரர்கள் மீது கை வைக்க யாருக்கும் அனுமதி இல்லை – அமைச்சர் சஜித்!

Thursday, September 21st, 2017
படையினர் மீது கை வைப்பதற்கு யாருக்கும் இடமளிக்கப்படாது என வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கம் படைவீரர்களை காட்டிக் கொடுக்கின்றது. படைவீரர்களை... [ மேலும் படிக்க ]

டெங்கு நோயின் தாக்கம் வீழ்ச்சி – அமைச்சர் ராஜித!

Thursday, September 21st, 2017
டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் காரணமாக டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 90 வீதம் குறைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தகவல் வெளியிட்டுள்ளார். தற்போதைய நிலையில் இலங்கை... [ மேலும் படிக்க ]

ஜப்பானில் அதிசக்திவாய்ந்த நிலநடுக்கம் – 50 அடி உயரத்திற்கு சுனாமி!

Thursday, September 21st, 2017
ஜப்பானில் அதிசக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன், 50 அடி உயரத்திற்கு சுனாமி அலைகள் எழும்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜப்பானின் வடக்கு பகுதியில் உள்ள... [ மேலும் படிக்க ]

காணாமல் ஆக்கப்படுதலைக் குற்றமாக்கும் சட்டவரைவை கை விடுங்கள் – தேசிய அமைப்புக்கான ஒன்றியம்!

Thursday, September 21st, 2017
காணாமல் ஆக்கப்படுதலைக் குற்றமாக அறிவிக்கும் சட்ட வரைவை நாடாளுமன்ற அமர்விலிருந்து ஒத்திப் போட வேண்டாம். அதனைக் கை விடுங்கள். இவ்வாறு தேசிய அமைப்புக்கான ஒன்றியம்... [ மேலும் படிக்க ]

மக்கள் பிரதிநிதியின் அசட்டையால் சாலைகள் சீரமைப்புத் திட்டம் மாகாணத்தில் தள்ளிப் போகிறது!

Thursday, September 21st, 2017
வடக்கு மாகாணத்தில் உள்ள சாலைகளைச் சீரமைப்பதற்கு ஐரோட் செயற்றிட்டம் அடுத்த ஆண்டும் ஆரம்பிக்கப்படாது என்று சாலை அபிவிருத்தித் திணைக்களத் தகவல்கள் தெரிவித்தன. மக்கள் பிரதிநிதிகள்... [ மேலும் படிக்க ]

யாழ்.மாநகரசபை குத்தகை பெறாது மோசடி செய்கிறது – குற்றம் சாட்டுகிறார் சி.வி.கே.சிவஞானம்!

Thursday, September 21st, 2017
நல்லூர் ஆலய பின்  வீதியில் உள்ள பிரபல ஐஸ்கிறீம் கடைக்கான வாகனத் தரிப்பிடத்துக்கு மாநகரசபை குத்தகைப் பணத்தை அறவிடாது பல இலட்சம் ரூபா பணம் மோசடி செய்துள்ளதாக வடக்கு மாகாணசபையின் அவைத்... [ மேலும் படிக்க ]

மாகாண சபை தேர்தல் திருத்தச்சட்டமூல இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றம்!

Thursday, September 21st, 2017
இரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் மாகாண சபை தேர்தல் திருத்தச்சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த... [ மேலும் படிக்க ]

நிறைவுக்கு வந்தது மின்சார சபை ஊழியர்களின் போராட்டம்!

Thursday, September 21st, 2017
பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட மின்சார சபை ஊழியர்கள் அதனை நிறைவு செய்ய தீர்மானித்துள்ளனர். பொறியியலாளர்களை தவிர்த்து மற்றைய அனைத்து ஊழியர்களுக்கும் சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள இலங்கை... [ மேலும் படிக்க ]

3 மாகாணங்களின் தேர்தல்கள் மார்ச் மாதத்திற்கு முன்னர் – பிரதமர்

Thursday, September 21st, 2017
கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களின் தேர்தல்கள் எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர் நடத்தப்படும் என பிரதமர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]