மாகாண சபை தேர்தல் திருத்தச்சட்டமூல இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றம்!
Thursday, September 21st, 2017இரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் மாகாண சபை தேர்தல் திருத்தச்சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த சட்டமூலத்துக்கு ஆதரவாக 154 வாக்குகள் செலுத்தப்பட்டதுடன் எதிராக 40 வாக்குகள் செலுத்தப்பட்டன.அதன்படி , 110 என்ற மேலதிக வாக்குகளால் மாகாண சபை தேர்தல் திருத்தச்சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது.
Related posts:
மேல் மாகாணசபை இணையத்தளங்களுக்கு கட்டுப்பாடு விதிப்பு!
கொரோனா வைரஸின் தீவிரம் இலங்கையில் இன்னும் தணியவில்லை - சுகாதார அமைச்சர் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அ...
குறைந்தளவான விளைச்சல் கிடைக்கப்பெறும் விவசாயிகளுக்கு மாத்திரம் இழப்பீடு - விவசாய அமைச்சர் மகிந்தானந்...
|
|