இரத்துச் செய்யப்பட்டுள்ள யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
Friday, May 5th, 2017
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் தவிர்க்க முடியாத காரணங்களால் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்..
எதிர்வரும்-08 ஆம் திகதி திங்கட்கிழமை காலை-09 மணிக்கு நடைபெறவிருந்த யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமே இவ்வாறு இரத்துச் செய்யப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்றார்.
Related posts:
வாய் திறந்தால் பொய் சொல்பவர் தான் சுமந்திரன் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!
யாழில் திடீரென ஏற்பட்ட மின்னலால் கொளுந்துவிட்டு எரிந்த மரம்!
"ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு உரிய நேரத்தில் தீர்வு " – அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ...
|
|