இரத்துச் செய்யப்பட்டுள்ள யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

Friday, May 5th, 2017

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் தவிர்க்க முடியாத காரணங்களால் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்..

எதிர்வரும்-08 ஆம் திகதி திங்கட்கிழமை காலை-09 மணிக்கு நடைபெறவிருந்த யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமே இவ்வாறு இரத்துச் செய்யப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்றார்.

Related posts: