Monthly Archives: September 2017

இலங்கை கல்வி நிர்வாக சேவை போட்டிப்பரீச்சையில் தகைமைப்பெற்ற 306 பேருக்குநியமனங்கள்

Wednesday, September 27th, 2017
இலங்கை கல்வி நிர்வாக சேவை 3ஆம் தரத்துக்கு மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில்தகைமைப்பெற்ற அதிகாரிகளுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு கொழும்பு  பண்டாரநாயக்க ஞாபகார்த்தசர்வதேச... [ மேலும் படிக்க ]

சாரதி அனுமதிப் பத்திரம் பெறுவதற்கு மனநல சான்றிதழ் அவசியம்!

Wednesday, September 27th, 2017
சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்ள விண்ணப்பிப்பவர்கள் இனிமேல் மனநலம் தொடர்பான மருத்துவச் சான்றிதழையும் கட்டாயம் வழங்க வேண்டும் என வீதி பாதுகாப்புக்கான தேசிய சபை... [ மேலும் படிக்க ]

எல்லை மீள் நிர்ணயம் நடந்த பின்பே மாகாண சபைத் தேர்தல் – தேர்தல் ஆணையாளர்

Wednesday, September 27th, 2017
  மாகாணசபைகள் தேர்தல் திருத்தச் சட்டத்தை அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருப்பதால், எல்லை மீள் நிர்ணயப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த பின்னரே, கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய மாகாண... [ மேலும் படிக்க ]

மேற்சபையில் சிறுபான்மை யினருக்கு 50 – 50 விகிதம் வேண்டும் – டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Tuesday, September 26th, 2017
தற்போது நாடாளுமன்றத்தில் முன் வைக்கப்பட்டுள்ள அரசியல் திருத்த யாப்பில் முன்மொழியப்பட்டுள்ள மேற்சபையில் சிறுபான்மை இனங்களின் பிரதிநிதித்துவம் 50 இற்கு 50 என்றவாறு அமையப்பெற வேண்டும்... [ மேலும் படிக்க ]

அக்கரையில் போராடும் மக்களை சந்தித்தார் டக்ளஸ் தேவானந்தா எம்.பி.

Tuesday, September 26th, 2017
அக்கரைப் பகுதியில் அமையப்பெற்றுள்ள சுற்றுலா மையத்தை நீக்கி அப்பகுதியை சிறுவர் விளையாட்டரங்காக மாற்றுமாறு கோரி மக்கள் தொடர்ச்சியாக உண்ணாவிரதம் மேற்கொண்டுவரும் நிலையில் ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

எமது மக்களுக்கான நிரந்தர தீர்வை நான் நிச்சயம் பெற்றுத்தருவேன் – பருத்தித் துறையில் டக்ளஸ் எம்.பி.

Monday, September 25th, 2017
எமது மக்களின் நாளாந்த பிரச்சினைகள் மட்டுமன்றி அரசியல் உரிமை வரையிலான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வினை நிச்சயம் பெற்றுத்தருவேன். அதற்கு வர இருக்கின்ற சர்தர்ப்பங்களை... [ மேலும் படிக்க ]

பருத்திதுறை நகர நிர்வாக பொதுச்சபை கூட்டத்தில் செயலாளர் நாயகம் விசேட உரை

Monday, September 25th, 2017
கட்சியின் பருத்தித்துறை நகர நிர்வாக பொதுச்சபை கூட்டம் பருத்திதுறை சுந்தரலிங்கம் விருந்திநர் விடுதியில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்த தலைமையில் நடைபெற்று... [ மேலும் படிக்க ]

இலங்கை ஒரு மதச்சார்பற்ற நாடாக இருக்கவேண்டும் – டக்ளஸ் எம்.பி வலியுறுத்து!

Monday, September 25th, 2017
இலங்கை ஒரு மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். அதனூடாகவே இனங்களுக்கிடையே நிலையான ஒரு புரிந்துணர்வை உருவாக்க முடியும் என்று நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி... [ மேலும் படிக்க ]

நற்பண்புகள் சொல்லில் மட்டுமல்ல செயலிலும் காட்டப்படவேண்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Monday, September 25th, 2017
சமூகத்தை நல்வழிப்படுத்டுதுவதில் விளையாட்டின் பங்கு இன்றியமையாததாக உள்ளது. அதனை உணர்ந்துகொண்டு இளைய சமூகத்தினர் எதிர்காலங்களில் அர்ப்பணிப்புடன் உழைக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக... [ மேலும் படிக்க ]

இலங்கையின் வரைபடம் மாறுகின்றது!

Monday, September 25th, 2017
நாட்டின் நிலப்பரப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுடன் இலங்கையின் புதிய வரைபடம் அடுத்த வருட நடுப்பகுதியில் வெளியிடப்படவுள்ளதாக அளவையாளர் நாயகம் பீ.எல்.பீ உதயகுமார... [ மேலும் படிக்க ]