Monthly Archives: August 2017

சீ.எஸ்.என் அலைவரிசை  பணிப்பாளரை கைது செய்ய இன்டர்போலின் உதவி !

Friday, August 4th, 2017
சீ.எஸ்.என் அலைவரிசையின் பணிப்பாளராகவும் நிறுவனத்தின் பங்குதாரராகவும் கடமையாற்றிய காடியா கருணாஜீவ என்ற பெண் சந்தேக நபரை கைது செய்ய இன்டர்போலின் உதவி நாடப்பட உள்ளதாக... [ மேலும் படிக்க ]

நான்தான் உலகின் அதிவேக மனிதன் – உசேன் போல்ட்!

Friday, August 4th, 2017
தற்போதும் உலகின் அதிவேக மனிதன் தானே என குறுந்தூர ஓட்டத்தில் அசைக்க முடியாத வீரராக வலம்வரும் ஜமைக்காவின் உசேன் போல்ட் கூறியுள்ளார். இலண்டனில் முதல் நடைபெறவுள்ள உலக சம்பியன்ஸிப்... [ மேலும் படிக்க ]

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா வலுவான நிலையில்

Friday, August 4th, 2017
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கியைடயிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேரம் முடிவுக்கு வந்துள்ளது. இதன்படி இன்றைய ஆட்ட நேரமுடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள்... [ மேலும் படிக்க ]

இந்திய அணியை வெறுப்பேற்றுவதே விருப்பு – ஸ்மித்

Friday, August 4th, 2017
இந்தியக் கிரிக்கெட் அணியை வெறுப்பேற்றுவது பிடிக்கும் என அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் வெளிப்படையாக கூறியுள்ளார். கடந்த மார்ச் மாதம் இந்தியாவுக்கு வந்த... [ மேலும் படிக்க ]

இலங்கை கிரிக்கெட் அணியில் மறுசீரமைப்பு அவசியம் – ஜனாதிபதிக்கு அர்ஜுன கடிதம்!

Friday, August 4th, 2017
இலங்கை கிரிக்கெட் நிர்வாக குழுவில் மறுசீரமைப்பு தேவை என நாட்டின் பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு கடிதம் எழுத இருப்பதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜூன ரணதுங்க... [ மேலும் படிக்க ]

251 இந்திய மீனவர்கள் விடுதலை!

Friday, August 4th, 2017
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டதன் பேரில், 251 தமிழக மீனவர்கள், படகுகளை இலங்கை விடுதலை செய்துள்ளதாக, அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ்... [ மேலும் படிக்க ]

பரீட்சைகள் நடைபெறும் பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை!

Friday, August 4th, 2017
ஜி.சி.ஈ உயர்தரப் பரீட்சையும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையும் இடம்பெறும் பரீட்சை நிலையங்களில் விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

அனுமதி அட்டை கிடைக்காத பரீட்சார்த்திகள் தொடர்புகொள்ளவும் – பரீட்சைகள் திணைக்களம்!

Friday, August 4th, 2017
நடைபெறவுள்ள ஜீ.சி.ஈ உயர்தர பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. ஜீசிஈ உயர்தர பரீட்சை  எதிர்வரும் எட்டாம் திகதி தொடக்கம்... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளுக்குகான இரண்டாம் தவணை விடுமுறை இன்று!

Friday, August 4th, 2017
நாட்டிலுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக இன்று மூடப்படுகின்றன.  மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் மீண்டும் அடுத்த மாதம் 6ஆம் திகதி திறக்கப்பட... [ மேலும் படிக்க ]

துறைமுக ஒப்பந்தத்தின் மூலம் 400 மில்லியன் அமெரிக்க டொலர் நேரடி முதலீடு!

Friday, August 4th, 2017
ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதையடுத்து நேரடியபக வெளிநாட்டு முதலீடாக 100 மில்லியன் அமெரிக்க டொலர் நாட்டிற்கு கிடைப்படுதன்   நாட்டிற்கு மேலும் நேரடி  முதலீடாக 300... [ மேலும் படிக்க ]