Monthly Archives: August 2017

மண்டைத்தீவு கடலில் மூழ்கி  ஐந்து மாணவர்கள் பலி!

Monday, August 28th, 2017
  மண்டைத்தீவு கடலில் இடம்பெற்ற படகு விபத்தில் உயர்தரப் பரீட்சை எழுதும் ஐந்து மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காணாமல் போன ஒருவரை தேடும் பணி... [ மேலும் படிக்க ]

சர்வதேச மன்னிப்பு சபையின் பணிப்பாளர் இலங்கையில் பலி!

Monday, August 28th, 2017
சர்வதேச மன்னிப்பு சபையின் இந்தியாவுக்கான முன்னாள் பணிப்பாளர் விஜய் நாகராஜ் இலங்கையில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்கு நிகழ்ச்சி... [ மேலும் படிக்க ]

இளம் வாக்காளர்கள் வாக்களிக்க அதிக ஆர்வத்தை வெளிபடுத்தவில்லை!

Monday, August 28th, 2017
தகுதி உள்ள இளம் வாக்காளர்கள் தற்போது தேர்தல்களில் வாக்களிக்க அதிக ஆர்வத்தை வெளிபடுத்தவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார் கொழும்பு... [ மேலும் படிக்க ]

தொடரை வென்றது இந்தியா!

Monday, August 28th, 2017
3-வது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா, டோனி ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் இந்தியா போட்டியை வென்றதுடன், தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்து... [ மேலும் படிக்க ]

ஐரோப்பிய நிபுணர்கள் குழு இலங்கை வரவுள்ளது!

Monday, August 28th, 2017
ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையினை வழங்குவது குறித்த இறுதி அனுமதி வழங்கப்படுவற்கு முன்னர், ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த நிபுணர்கள் குழு இலங்கை வரவுள்ளதென தெரிவிக்கப்படுகின்றது. அடுத்த... [ மேலும் படிக்க ]

மேல் நீதிமன்றத்திற்கு அதிகாரம்?

Monday, August 28th, 2017
கையூட்டல் மற்றும் ஊழல் தொடர்பான வழக்குகளை நேரடியாக மேல் நீதிமன்றத்தினால் விசாரணை செய்வதற்கான அதிகாரம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்காலத்தில் நீதவான்... [ மேலும் படிக்க ]

விசர் நாய் கடி நோயினை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை!

Monday, August 28th, 2017
2020ஆம் ஆண்டளவில், கொழும்பு நகரில் விசர் நாய் கடி நோயினை கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதான மிருக மருத்துவர் விபுல தர்மவர்தன... [ மேலும் படிக்க ]

மீண்டும் வித்தியா கொலை வழக்கு இன்று ஆரம்பம்!

Monday, August 28th, 2017
படுகொலை செய்யப்பட்ட வித்தியாவின் வழக்கின் ட்ரயலட்பார் முறையிலான விசாரணைகளின் தொடர் விளக்கத்தில், வழக்கின் எதிரிகளுடைய வாக்குமூல பதிவுகள் இன்றில் இருந்து... [ மேலும் படிக்க ]

பேருந்து விபத்து – சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் பலி!

Monday, August 28th, 2017
பதுளை வீதியில் குடா ஓயா பாலத்திற்கு அருகில் சிறைச்சாலை பேருந்தொன்று விபத்திற்கு உள்ளானதில் சிறைச்சாலை உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பதுளை சிறைச்சாலைக்கு சொந்தமான... [ மேலும் படிக்க ]

சுதந்திர கட்சியின் சில உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை இரத்தாகும்?

Monday, August 28th, 2017
கட்சியின் யாப்பை மீறிய குற்றச்சாட்டுக்கு அமைவாக அடுத்த வாரம் சிறிலங்கா சுதந்திர கட்சியின் 7 நாடாளுடன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]