Monthly Archives: August 2017

திசை மாறுகின்றதா வித்தியா கொலை வழக்கு!   

Tuesday, August 29th, 2017
மாணவி வித்தியாவை கடற்படையினரே கற்பழித்துக் கொன்றனர் என்றும், தம் மீது வீண்பழி சுமத்தி மக்களை நம்ப வைத்து விட்டனர் என்றும் வித்தியா கொலை வழக்கின் சந்தேகநபரான மகாலிங்கம் சசீந்திரன்... [ மேலும் படிக்க ]

மண்டைதீவில் படகு விபத்து : 6 மாணவர்கள் பரிதாப பலி!

Tuesday, August 29th, 2017
யாழ். மண்டைத்தீவு கடற்பரப்பில் ஏற்பட்ட படகு விபத்தில் 6 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் ஒருவர் உயிர் தப்பியுள்ளதாகவும் ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று பிற்பகல் 1.30... [ மேலும் படிக்க ]

எல்லையில் படைகளை குறைத்தது இந்தியா!

Tuesday, August 29th, 2017
டோக்லாம் எல்லையில் இந்தியா தனது படைகளை குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ள நிலையில் சீனா தனது படைகளை குறைக்கப் போவதில்லை என கூறியுள்ளதாக செய்திழகள் வெளியாகிள்ன. ஒரு மாதத்திற்கும்... [ மேலும் படிக்க ]

20ஆவது திருத்தச் சட்டம்:  5 மனுக்கள் உயர் நீதிமன்றத்தில்!

Tuesday, August 29th, 2017
மாகாண சபைத் தேர்தலை ஒரே தினத்தில் நடத்துவதற்காக கொண்டு வரப்படவுள்ள 20வது திருத்தச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்பதால், விசேட சட்ட விளக்கத்தை வழங்குமாறு கோரி 5... [ மேலும் படிக்க ]

இந்தியாவுக்கு நேசக்கரம் நீட்டும் அமெரிக்கா!

Tuesday, August 29th, 2017
இந்தியா மற்றும் சீனாவுக்கும் இடையேயான எல்லைப் பிரச்சினையில் இந்தியாவுக்கு உதவுவதற்கு தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சிக்கிம் மாநில... [ மேலும் படிக்க ]

லசித் மாலிங்கவுக்கு வாழ்த்து சொன்ன நாமல்!

Tuesday, August 29th, 2017
நேற்றையதினம் தனது பிறந்ததித்தைக் கொண்டாடிய இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திரப் பந்து வீச்சாளரான லசித் மாலிங்கவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ பிறந்தநாள்... [ மேலும் படிக்க ]

மூவருக்கு மரண தண்டணை! உறவினர்களின் உருக்கமான கோரிக்கை

Tuesday, August 29th, 2017
உறவினர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்புக்கு எதிராக ஜனாதிபதியை சந்திக்க அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று வவுனியா புளியங்குளத்தில்... [ மேலும் படிக்க ]

அரிசி விலை சடுதியாக அதிகரிப்பு!

Tuesday, August 29th, 2017
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலைகள் நீக்கப்பட்டதையடுத்து வியாபாரிகள் தமது இஷ்டத்துக்கு விலைகளை உயர்த்தி வருவதாகப் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். புறக்கோட்டை மொத்த... [ மேலும் படிக்க ]

வித்தியா படுகொலை – பிரதிவாதிகளின் வாக்குமூலம் பதிவு!

Tuesday, August 29th, 2017
மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில்  Trial at Bar தொடர் விசாரணை யாழ். மேல் நீதிமன்றத்தில் மீண்டும் ஆரம்பமானது. குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்... [ மேலும் படிக்க ]

பூமியில் இருக்கிறார் ஜெயலலிதா : ஜோதிடரின் கருத்தால் பரபரப்பு!

Monday, August 28th, 2017
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஆவி இன்னும் பூமியில் தான் சுற்றி வருவதாக கேரளத்தை சேர்ந்த பிரபல ஜோதிடர் ஒருவர் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரளத்தை... [ மேலும் படிக்க ]