பெற்றோலிய தொழிற்சங்கங்கள் மேற்கொண்ட வேலை நிறுத்தப் போராட்டம், எதிர்வரும் செவ்வாய்கிழமை வரை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் மேற்கொள்ளப்பட்ட... [ மேலும் படிக்க ]
யப்பான் மற்றும் இலங்கைக்கிடையில் இலங்கை பணியாளர்களை பயிற்றுவிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
யப்பானின் IN JAPAN என்ற நிறுவனமும் இலங்கை வெளிநாட்டு... [ மேலும் படிக்க ]
சூரிய ஒளி மூலமான மின்சக்திக்கான சூரியத்தகடுகளை வர்த்தக ரீதியில் இலங்கையில் அறிமுகப்படுத்தத் தயாராக இருப்பதாக விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆய்வுத்துறை அமைச்சு... [ மேலும் படிக்க ]
திருநெல்வேலி பகுதியில் இளைஞன் மீது இனந்தெரியாத நபர்கள் வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
திருநெல்வேலி, கலட்டிச் சந்தியில் இன்று மாலை 6.30 மணியளவில் குறித்த தாக்குதல் சம்பவம்... [ மேலும் படிக்க ]
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் ஏ விளம்பி வருட மஹோற்சவப் பெருவிழா நாளை வெள்ளிக்கிழமை(28) முற்பகல்- 10 மணிக்குக் கொடியேற்றத்துடன்... [ மேலும் படிக்க ]
கேப்பாபிலவில் மக்களின் காணிகளுக்குள் இருக்கும் படையினர் அக்காணிகளிலிருந்து கட்டங்கட்டமாக வெளியேறும் நடவடிக்கையின் மூன்றாம் கட்டமாக 111 ஏக்கர் காணியிலிருந்து வெளியேறுவதற்கு... [ மேலும் படிக்க ]
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 600 ஓட்டங்களை குவித்துள்ளது.
131.1 ஓவர்களை எதிர்கொண்ட இந்திய அணி, சகல விக்கெட்டுகளையும்... [ மேலும் படிக்க ]
யாழ்ப்பாணம் நீதிமன்றில் ஆஜராக்கப்பட்ட கைதியொருவர் தப்பியோடியுள்ள சம்பவம், நீதிமன்றில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருட்டுச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட... [ மேலும் படிக்க ]
அகில இலங்கை துறைமுக பணியாளர்கள் சங்கம் நாளைய தினம் முன்னெடுக்கப்படவிருந்த பணிப்புறக்கணிப்பை கைவிடப்பட்டுள்ளதாக அறிவிதத்துள்ளது.
இதனை இன்று அறிவித்துள்ளது.முன்னதாக, ஹம்பாந்தோட்டை... [ மேலும் படிக்க ]
இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.
ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட்டும்,... [ மேலும் படிக்க ]