கைவிடப்பட்டது போராட்டம் !
Friday, July 28th, 2017பெற்றோலிய தொழிற்சங்கங்கள் மேற்கொண்ட வேலை நிறுத்தப் போராட்டம், எதிர்வரும் செவ்வாய்கிழமை வரை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
Related posts:
சிகரட் வகைகளுக்கு தட்டுப்பாட்டு?
GST வருமானம் 91,916 கோடி!
இலங்கை ஒருபோதும் சரணடையாது - வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே!
|
|