Monthly Archives: July 2017

மெய்ப்பாதுகாவலரது மனைவிக்கு பொலிஸ் பதவி!

Friday, July 28th, 2017
  நல்லூர் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த உப பொலிஸ் பரிசோகர் ஜீ.எம்.சரத் ஹேமச்சந்திரவின் மனைவிக்கு பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் பொலிஸ் உப பரிசோதகர் பதவி... [ மேலும் படிக்க ]

மிதக்கும் காற்றாலை ஸ்கொட்லாந்தில் அமைப்பு!

Friday, July 28th, 2017
 உலகின் முதலாவது மிதக்கும் காற்றாலை ஸ்கொட்லாந்தில் இயங்க ஆரம்பித்துள்ளது. ஸ்கொட்லாந்து கடலில் மிதந்துகொண்டிருக்கும் படகில் இந்த காற்றாலை அமைக்கப்பட்டுள்ளது. கடலுக்குள் மிக ஆழமாக... [ மேலும் படிக்க ]

யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் இன்று மின்தடை 

Friday, July 28th, 2017
மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் இன்று வெள்ளிக்கிழமை(28) காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை மின்சாரம்... [ மேலும் படிக்க ]

கனடாவுக்குள் நுழையும் புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிரிப்பு!

Friday, July 28th, 2017
சட்டவிரோதமான முறையில் எல்லைகளைக் கடக்கும் புகலிடக் கோரிக்கையாளர்கள், அதிகமாக கியூபெக்கின் ஊடாகவே கனடாவுக்குள் நுழைவதாக தெரியவந்துள்ளது. கனேடிய மத்திய அரசு வெளியிட்டுள்ள... [ மேலும் படிக்க ]

அமெரிக்க நீச்சல் அணி உலகசாதனை!

Friday, July 28th, 2017
ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்றுவரும் உலக சம்பியன்ஷிப் நீச்சல் தொடரில், அமெரிக்க நீச்சல் அணி, 4X100 மீட்டர் கலப்பு மெட்லி நீச்சல் போட்டியில் உலகசாதனை படைத்துள்ளது. ஆண்களுக்கான... [ மேலும் படிக்க ]

பெண்கள் கிரிக்கெட் அணிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது-மிதாலிராஜ்!

Friday, July 28th, 2017
பெண்கள் கிரிக்கெட் அணிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவி மிதாலிராஜ் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்ற பெண்கள்... [ மேலும் படிக்க ]

4 வாரங்களுக்கு அசேல குணரத்னவுக்கு ஓய்வு!

Friday, July 28th, 2017
இலங்கை அணியின் வீரர் அசேல குணரத்னவிற்கு கையில் ஏற்பட்ட உபதை காரணமாக நான்கு வாரங்களுக்கு ஓய்வு எடுக்க வேண்டும் என்று வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளதாக இலங்கை கிரிக்கட் அணியின்... [ மேலும் படிக்க ]

51 பெண்கள் குவைத்தில் இருந்து நாடு திரும்பினர்!

Friday, July 28th, 2017
இலங்கையிலிருந்து குவைத் நாட்டிற்கு வீட்டுப் பணிப் பெண் வேலைக்கு சென்று துன்புறுத்தல் உள்ளிட்ட பல்வேறு சிரமங்கள் காரணமாக இலங்கை தூதரகத்தில் தஞ்சம் பெற்றிருந்த 51 பெண்கள் நாட்டிற்கு... [ மேலும் படிக்க ]

கைதுசெய்யப்பட்டவர்கள் பிணையில்!

Friday, July 28th, 2017
கொலன்னாவ எரிபொருள் களஞ்சியசாலைக்கு அருகில் அசாதாரண சூழ் நிலையை தோற்றுவித்த சம்பவம் தொடர்பில் ​கைதுசெய்யப்பட்ட 16 பேரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். பெற்றோலிய... [ மேலும் படிக்க ]

நிதிஷ்குமார் மீண்டும் முதல்வரானார்!

Friday, July 28th, 2017
பீகாரில் ஆளும் மெகா கூட்டணியில் ஏற்பட்ட விரிசல் காரணமாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ் குமார், பா.ஜ.க. ஆதரவுடன் மீண்டும் முதல்-மந்திரியாக பொறுப்பேற்றுள்ளார். பீகாரில் ஆட்சி... [ மேலும் படிக்க ]