யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் இன்று மின்தடை 

Friday, July 28th, 2017

மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் இன்று வெள்ளிக்கிழமை(28) காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, இன்று காரைநகர் சிவன் கோவிலடி, பொன்னாலை கிருஷ்ணன் கோவிலடி, பொன்னாலை வீட்டுத் திட்டம், இளவாலையின் ஒரு பகுதி, ஆலடி, மெய்கண்டான், சேந்தாங்குளம், வலந்தலைச் சந்தி, சிவகாமி அம்மன் கோவிலடி, மருதபுரம், வியாவில், ஆலடி, கருங்காலி ஆகிய பிரதேசங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts:

கடந்த காலங்களில் பல்கலைக்கழகங்களில் வெளிவாரிப் பட்டப் படிப்பிற்களுக்கான பதிவுகளை மேற்கொண்டிருப்பவர்க...
மறு அறிவித்தல் வரை அனைத்து ரயில் சேவைகளும் இடைநிறுத்தம் - ரயில்வே பொது முகாமையாளர் அறிவிப்பு!
கொரோனா தொற்றினால் நாட்டில் இதுவரை 3 ஆயிரத்து 634 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளது - அமைச்சர் கெஹெலிய ரம்புக...