Monthly Archives: June 2017

போர்த்துக்கல் காட்டுத்தீ: உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு!

Sunday, June 18th, 2017
போர்த்துக்கலில் ஏற்பட்டுள்ள பாரியளவிலான காட்டுத்தீ காரணமாக குறைந்தபட்சம் 57 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வீதியில் கார்கள் மற்றும் வாகனங்களில்... [ மேலும் படிக்க ]

வடக்கு விவகாரத்தில் நிதானம் அவசியம் – யாழ். ஆயர்!

Sunday, June 18th, 2017
வடக்கு அமைச்சர்கள் விவகாரம் எந்த தரப்பினரையும் பாதிக்காத வகையில், நிதானமாகவும் சமாதானத்துடனும் முன்னெடுக்கப்பட வேண்டுமென யாழ். ஆயர் ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை வேண்டுகோள்... [ மேலும் படிக்க ]

வடக்கு முதல்வருக்கு ஆதரவளிக்கும் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன!

Sunday, June 18th, 2017
வட மாகாண முதலமைச்சர் அல்லது ஊழலுக்கு தொடர்புடைய நபர்களை பாதுகாப்பதற்கு தாம் ஒரு போதும் அனுமதிக்க போவதிலலை என ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன தெரிவித்துள்ளது. முதலமைச்சர்... [ மேலும் படிக்க ]

விக்கியே வடக்கின் முதலமைச்சராம்!

Sunday, June 18th, 2017
வடக்கு மாகாண சபையின் இரண்டு அமைச்சர்களின் ஊழல் விவகாரத்தால் பிளவு பட்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மீள ஒன்றிணைக்கும் சமரசப் பேச்சுவார்த்தையில் திருப்பம் ஏற்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

டெங்கு நோய் பாரிய பிரச்சினையாக உருவெடுக்கும் அபாயம்!

Sunday, June 18th, 2017
நாட்டில் டெங்கு தொற்று பாரிய பிரச்சினையாக உருவெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேசிய மருத்துவமனைக்கு காய்ச்சல் காரணமாக நாளொன்றுக்கு 60 பேர்... [ மேலும் படிக்க ]

இலண்டனின் ஏற்பட்ட தீயில் சிக்கி 58 பேர் பலி!

Sunday, June 18th, 2017
இலண்டனின் தொடர்மாடி குடியிருப்பில் கடந்த தினம் ஏற்பட்ட தீயினால் காணாமல் போனவர்களை இறந்தவர்களாக கருத இலண்டன் காவல்துறையினர் தீர்மானித்துள்ளதுடன்  அந்த விபத்தில் 58 பேர் பலியாகினர்... [ மேலும் படிக்க ]

நல்லிணக்கத்தை சீரழிக்க முற்பட்ட 14 பேர் கைது!

Sunday, June 18th, 2017
இனம் மற்றும் மதங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை அழித்தல் மற்றும் சிக்கலை ஏற்படுத்திய குற்றச்சாற்றுக்கு அமைய 14 பேர், நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

செங்கோலை தொட்டால் நாடாளுமன்ற தடை!

Sunday, June 18th, 2017
நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் பொழுது உறுப்பினர்கள் யாரேனும் செங்கோலை தொட முனைந்தால், அவர்களுக்கு 8 வாரங்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க தடை விதிக்கப்படவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

குப்பைகளை விரைவாக அகற்றுமாறு பிரதமர் ஆலோசனை!

Sunday, June 18th, 2017
கொழும்பு நகரில் கொட்டப்படும் குப்பைகளை குறித்த இடங்களில் இருந்து விரைவாக அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கொழும்பு மாநகர ஆணையாளருக்கு ஆலோசனை... [ மேலும் படிக்க ]

அநாகரீகமாக நடந்து கொண்ட இளைஞருக்கு பிணை!

Sunday, June 18th, 2017
பாடசாலை மாணவிகள் சிலரின் முன்னால் அநாகரீகமாக நடந்து கொண்டதாக கூறப்படும் இளைஞர் ஒருவர், குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் மீகலேவ காவற்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில்... [ மேலும் படிக்க ]