நல்லிணக்கத்தை சீரழிக்க முற்பட்ட 14 பேர் கைது!

Sunday, June 18th, 2017

இனம் மற்றும் மதங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை அழித்தல் மற்றும் சிக்கலை ஏற்படுத்திய குற்றச்சாற்றுக்கு அமைய 14 பேர், நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதி காவற்துறை மா அதிபர், காவற்துறை ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயகொடி இதனைத் தெரிவித்துள்ளார்.இதில் பெரும்பாலானோர் பொதுபல சேனா அமைப்பை சார்ந்தவர்கள் என அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்

Related posts:

பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் வெளியானது விசேட சுற்றறிக்கை - மாணவர்கள் தொற்றுடன் அடையாளம் - பாடசால...
இலங்கை - அமெரிக்கா இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் - 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெ...
கனடாவின் இரட்டை நிலைப்பாடு தொடர்பில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டு!