Monthly Archives: May 2017

சித்தன்கேணியில் கோர விபத்து: பொலிஸ் உத்தியோகத்தரொருவர் மரணம்!

Saturday, May 6th, 2017
யாழ். சித்தன்கேணியில் நேற்று (05) இரு மோட்டார்ச் சைக்கிள்கள் ஒன்றுடனொன்று நேருக்கு நேர் மோதியதில் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார். மேலும் ஒரு பொலிஸார் உட்பட மூவர்... [ மேலும் படிக்க ]

பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியாவின் உதவி தொடர்ந்தும் தேவை –  ஈ.பி.டி.பி வேண்டுகோள்!

Friday, May 5th, 2017
எமது மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் சுய பொருளாதார வளர்ச்சிக்கு இந்திய அரசு தொடர்ந்தும் உதவிகளை வழங்க வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத்... [ மேலும் படிக்க ]

யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை !

Friday, May 5th, 2017
மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக  யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை சனிக்கிழமை (06) காலை-08.30 மணி முதல் மாலை-06 மணி வரை மின்சாரம்... [ மேலும் படிக்க ]

சூறாவளி காரணமாக 45 வீடுகள் பாதிப்பு!

Friday, May 5th, 2017
நாட்டின் பல்வேறுபாகங்களில் வீசியசூறா வளிகாரணமாக 45 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹகட்டகஸ்திகிலிய, திஹன் அல்மில்லவெவ, பல குட்டுவெல மற்றும் ஹங்குருவ போன்ற... [ மேலும் படிக்க ]

கண்டி குப்பைமேடு ஆபத்து விரைவில்!

Friday, May 5th, 2017
கண்டி நகரப்பகுதியின் குப்பைகளை அப்பறப்படுத்தி சேர்க்கப்படுகின்ற நிலையில் கொஹாகொட, தேக்கவத்தகுப்பைமேடு சரிகின்ற ஆபத்து இருப்பதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட... [ மேலும் படிக்க ]

O/L பரீட்சைக்கான விண்ணப்பிக்கலாம்!

Friday, May 5th, 2017
2017 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பம் கோரல் இன்று தொடக்கம் இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 31ம் திகதியுடன் விண்ணப்பங்களை... [ மேலும் படிக்க ]

மகிந்த ராஜபக்சவுக்கு போதியளவு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

Friday, May 5th, 2017
முன்னாள் ஜனாதிபதிமகிந்த ராஜபக்சவுக்கு போதியளவு பாதுகாப்பினை அரசு வழங்க வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் முன்னணி தெரிவித்துள்ளது. மகிந்த ராஜபக்சவின்  பிரபுக்கள்... [ மேலும் படிக்க ]

சிகிச்சையளிக்க தயார் – நெவில் பெர்னாண்டோ மருத்துவமனை!

Friday, May 5th, 2017
அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தால் நாடளாவிய ரீதியில் இன்று முன்னெடுக்கப்படுகின்ற வேலைநிறுத்தம் காரணமாக பாதிக்கப்படும் நோயாளர்களுக்கு தாம் வெளிநோயாளர் பிரிவினைத் திறந்து... [ மேலும் படிக்க ]

கிழக்குமாகாணத்தின் கல்வித்தரம் வீழ்ச்சிகண்டு வருகின்றது – கல்வியியலாளர்கள் சுட்டிக்காட்டு!

Friday, May 5th, 2017
கிழக்குமாகாண பாடசாலைகளில் கணிதம்,விஞ்ஞானம் ஆகியபிரிவுகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகவும், இதனால் தற்போதுள்ள நிலையைப் பார்க்கிலும் மாகாணத்தின் கல்வித்தரம் மேலும்... [ மேலும் படிக்க ]

செட்டிகுளம் பிரதேச செயலர் பிரிவில் சிறுநீரக நோய்த்தாக்கம் அதிகரிப்பு!

Friday, May 5th, 2017
வவுனியாமாவட்டத்தின் செட்டிகுளம் பிரதேசசெயலர் பிரிவில் சிறுநீரகநோய்த்தாக்கத்திற்க இலக்கானநால்வர் உயிரிழந்தள்ளதாகவும், இதற்கஅந்தப் பகுதிமக்கள் பாவிக்கும் குடிநீரேகாரணமாகும்... [ மேலும் படிக்க ]