Monthly Archives: May 2017

சேவையில் இணையுமாறு வடக்கு யுவதிகளுக்கு யாழ்.பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் அழைப்பு!

Saturday, May 6th, 2017
வடக்கு மாகாணத்தில் பெண் பொலிசார் பற்றாக்குறையாக உள்ளதாகத் தெரிவித்திருக்கும் யாழ்.பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண, பொலிஸ் சேவையில் யுவதிகளை இணைத்துக் கொள்ள... [ மேலும் படிக்க ]

பிரதமர் ரணில் சீனா பயணம்!

Saturday, May 6th, 2017
பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க எதிர்­வரும் 13 ஆம் திகதி சனிக்­கி­ழமை மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜ­யத்தை மேற்­கொண்டு சீனா­விற்கு செல்­லவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது சீனா... [ மேலும் படிக்க ]

வருகிறது புதிய மின்கட்டண முறை!

Saturday, May 6th, 2017
ஒற்றை மின்வழியினைப் பயன்படுத்தும் உள்நாட்டு மின் நுகர்வோருக்கு நேர அடிப்படையிலான வரித்தீர்வை கட்டண முறையினை இலங்கையின் மின்சாரத் தொழிற்றுறை ஒழுங்குறுத்துநரான இலங்கை... [ மேலும் படிக்க ]

ஆசிரிய உதவியாளர்களின் கொடுப்பனவு 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பு!

Saturday, May 6th, 2017
ஆசிரிய உதவியாளா்களின் மாதாந்த கொடுப்பனவை 10 ஆயிரம் ரூபாவாக வழங்குவதற்கான சுற்று நிரூபங்கள் மாகாணங்களின் பிரதான செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

விவாதத்திற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட முடியாது: சபாநாயகர்

Saturday, May 6th, 2017
சர்ச்சைக்குரிய மாலபே தனியார் மருத்துவ கல்லூரி குறித்த விவாதத்திற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட முடியாது என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு... [ மேலும் படிக்க ]

கடும் வரட்சி : 10 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு!

Saturday, May 6th, 2017
நாட்டில் நிலவும் கடும் வறட்சியான காலநிலையினால் 14 மாவட்டங்களைச் சேர்ந்த பத்து இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்... [ மேலும் படிக்க ]

சீண்டினால் விபரீதமாகும் – சீனாவை எச்சரிக்கும் வடகொரியா!

Saturday, May 6th, 2017
எங்கள் பொறுமையைச் சோதிக்காதீர்கள். அணு ஆயுத ஏவுகணை தொடர்பாக எங்களோடு மோதினால் கடும் விளைவுகளைச் சந்திக் நேரிடும் என சீனாவிற்கு வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து... [ மேலும் படிக்க ]

25000 கோடிக்காக காலை இழந்த ஜெயலலிதா – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

Saturday, May 6th, 2017
மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது, போயஸ் கார்டனில் பாதாள அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 25,000 கோடி ரூபாய் யாருக்கும் தெரியாமல் வெளிநாட்டுக்கு... [ மேலும் படிக்க ]

இந்திய படகுகள் விடுவிக்கப்படும் – அமைச்சர் மஹிந்த அமரவீர!

Saturday, May 6th, 2017
எல்லைதாண்டி மீன்பிடியிலீடுபட்டிருந்த சமயங்களில் கைப்பற்றப்பட்ட  இந்திய  படகுகளில் பல சேதமடையும் நிலையில் உள்ளதால் அவற்றை விடுவிப்பதற்கு  தீர்மானிக்கப்பட்டிருப்பதாக... [ மேலும் படிக்க ]

இலங்கை விமான சேவைக்கு ஆசியாவின் அங்கீகாரம்!

Saturday, May 6th, 2017
தமிழ்நாடு சுற்றுலா விருது விழாவில் ஆசியாவில் சிறந்த சர்வதேச விமான சேவையாக ஸ்ரீலங்கன் விமான சேவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக இவ்வாறான பல சர்வதேச விருதுகளை... [ மேலும் படிக்க ]