சீண்டினால் விபரீதமாகும் – சீனாவை எச்சரிக்கும் வடகொரியா!
Saturday, May 6th, 2017எங்கள் பொறுமையைச் சோதிக்காதீர்கள். அணு ஆயுத ஏவுகணை தொடர்பாக எங்களோடு மோதினால் கடும் விளைவுகளைச் சந்திக் நேரிடும் என சீனாவிற்கு வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து வடகொரியாவின் அரச ஊடகம் ஒன்று வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், வடகொரியாவின் பொறுமையை சோதிக்கும்படி சீனா நடந்து கொண்டால் அதற்கான கடும் விளைவுகளை அந்நாடு சந்திக்கும்.எங்களுடன் வைத்திருக்கும் உறவினை சீனா பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.விடுத்து எங்கள் அணு சோதனையில் தேவையற்ற தலையீடுகளை ஏற்படுத்த முனைந்தால் கடுமையான விளைவுகளும், விபரீதங்களும் ஏற்படும். பெய்ஜிங் தன் நாட்டின் பாதுகாப்புக்காக நன்றியுடன் இருக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
மேற்குலகநாடுகளில் செயற்படுவதற்கான இரகசிய இராணுவங்களை புட்டின் உருவாக்கி வருகின்றார்.
ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல் - 15 பேர் பலி!
கொரோனா தொற்று: தும்மலின்போது 27 அடி வரைக்கும் பாய்ந்து செல்லும் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!
|
|