Monthly Archives: May 2017

இலங்கை நடுக்கடலில் பெயர்ப் பலகை!

Tuesday, May 9th, 2017
இந்திய மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன்பிடிப்பதை தடுக்கும் வகையில் நடுக்கடலில் இலங்கை பெயர் தரித்த எல்லைப் பலகையொன்று வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழக மீனவர்கள்... [ மேலும் படிக்க ]

நுகர்வோர்களுக்கு நேர அடிப்படையில் வரித்தீர்வை கட்டண முறைக்கு அனுமதி!

Tuesday, May 9th, 2017
இலங்கையின் மின்சரத் தொழிற்றுறை ஒழுங்குறுத்துநரான இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது ஒற்றை மின்வழியினைப் பயன்படுத்தும் உள்நாட்டு மின் நுகர்வோருக்கு நேர அடிப்படையிலான... [ மேலும் படிக்க ]

தரம் ஒன்று அனுமதியில் பழைய மாணவருக்கான சலுகையில் வெட்டு!

Tuesday, May 9th, 2017
பாடசாலைகளுக்கான முதலாம் ஆண்டு மாணவர் அனுமதியில் இதுவரை காலமும் பழைய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகையை குறைக்ப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளுக்கு முதலாம் ஆண்டுக்கான... [ மேலும் படிக்க ]

மஹிந்தவின் பாதுகாப்பு வாபஸ் இரத்து!

Tuesday, May 9th, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கான நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்களில் 50பேரைக் குறைப்பதாக எடுத்திருந்த தீர்மானம், இரத்து செய்யப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

இடைநிறுத்தம் செய்யப்பட்ட பொலிஸார்  மீண்டும் சேவையில்!

Tuesday, May 9th, 2017
தமது நன்னடைத்தைக் காலத்தில் திருமணம் செய்தமைக்காகப் பதிவியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்ட 149 பொலிஸார், சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க... [ மேலும் படிக்க ]

ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அலுவலகம் தொடர்பில் விசேட அறிக்கை!

Tuesday, May 9th, 2017
 “ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அலுவலகத்தின் ஆயுட்காலத்தை நீடிப்பது தொடர்பில், அதுபற்றி ஆராய அமைக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கையின் படி தீர்மானிக்கப்படும்” என, பிரதமர் அலுவலகம்... [ மேலும் படிக்க ]

இரட்டைப் பிரஜாவுரிமையுடைய எம்.பி.க்கள் யார் என்பதை தெரிவிக்குமாறு கோரிக்கை!

Tuesday, May 9th, 2017
இரட்டைப் பிரஜாவுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விவரங்களை வழங்குமாறு கோரி, பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பிலவினால்,... [ மேலும் படிக்க ]

எம்.பி.க்கள் குறித்து விபரம் திரட்டும் பெப்ரல்!

Tuesday, May 9th, 2017
இரட்டைப் பிரஜாவுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் யாரென அறிவதற்காக, 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களைத் திரட்டும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக,... [ மேலும் படிக்க ]

விசாரணை ஆணைக்குழுவுக்கு வெளி நபர்ககளை நியமிக்க யோசனை?

Tuesday, May 9th, 2017
இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வுச் செய்வதற்கான ஆணைக்குழுவுக்கு, வெளி நபர்களை விசாரணை அதிகாரிகளாக நியமிக்கும் யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. குறித்த... [ மேலும் படிக்க ]

ஞாயிறு வகுப்புக்கு 2 மணிவரை தடை

Tuesday, May 9th, 2017
ஞாயிற்றுக் கிழமைகளில் தனியார் வகுப்புகளை நடத்த, பிற்பகல் 2 மணிவரை தடை விதிக்கும் யோசனை, மாகாண முதலமைச்சர்களின் 33ஆவது மாநாட்டின் போது, ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. மேலும் பிரதி ஞாயிறு... [ மேலும் படிக்க ]