ஞாயிறு வகுப்புக்கு 2 மணிவரை தடை
Tuesday, May 9th, 2017
ஞாயிற்றுக் கிழமைகளில் தனியார் வகுப்புகளை நடத்த, பிற்பகல் 2 மணிவரை தடை விதிக்கும் யோசனை, மாகாண முதலமைச்சர்களின் 33ஆவது மாநாட்டின் போது, ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
மேலும் பிரதி ஞாயிறு தோறும், அறநெறிப் பாடசாலைக் கல்வியைக் கட்டாயமாக்கும் யோசனையும், குறித்த மாநாட்டின் போது நிறைவேற்றப்பட்டதாக, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்தார்.
Related posts:
இன்றுடன் நிறைவுக்கு வருகின்றது ஊவா மாகாண சபையின் பதவிக்காலம்!
வடக்கில் இ.போ.ச ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு - பேருந்து கட்டண உயர்வு தொடர்பான இறுதி தீர்மானம் நாளை!
தொடருந்து, பேருந்து சேவைகள் வழமைபோன்று முன்னெடுப்பு!
|
|