விசாரணை ஆணைக்குழுவுக்கு வெளி நபர்ககளை நியமிக்க யோசனை?
Tuesday, May 9th, 2017இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வுச் செய்வதற்கான ஆணைக்குழுவுக்கு, வெளி நபர்களை விசாரணை அதிகாரிகளாக நியமிக்கும் யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆணைக்குழுவில், சுமார் 450 விசாரணை அதிகாரிகள் காணப்பட வேண்டுமென்ற போதிலும், 200 பெர் மாத்திரமே கடமையில் உள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.அத்துடன், அவ்வனைவரும் பொலிஸ் உத்தியோகஸ்தர்களாகக் காணப்படுவதால், வெளி நபர்களை விசாரணை அதிகாரிகளாக நியமிக்கும் யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
எழுச்சியுடன் நடைபெற்ற ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டின் தீவக பிரதேசத்திற்கான முன்னமர்வு...
போயிங் 737 மெக்ஸ் ரக விமான தயாரிப்புகள் இடைநிறுத்தம்!
இரண்டு வருடங்களில் சுற்றுலாத்துறைக்கு 14 மில்லியன் டொலர் இழப்பு - சுற்றுலா தங்குமிட வசதிகளை வழங்குப...
|
|