Monthly Archives: May 2017

பாரத பிரதமரின் வருகையை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்!

Thursday, May 11th, 2017
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான விஜயத்தை முன்னிட்டு விசேட வாகனப் போக்குவரத்து ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. சர்வதேச வெசாக்... [ மேலும் படிக்க ]

இன்று இந்திய பிரதமர் இலங்கை விஜயம்!

Thursday, May 11th, 2017
இந்திப் பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய நாடுகள் விசாக பூரணை தின நிகழ்வில் பங்கேற்பதற்காக இன்று மாலை இலங்கைக்கு வருகைதரவுள்ளார். இலங்கை வரும் அவர் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச... [ மேலும் படிக்க ]

பாரதப் பிரதமர் மோடியின் வருகையை தமிழ் தரப்பினர் பயனுள்ளதாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் – நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, May 11th, 2017
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மீண்டும் தனது இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்கின்ற இச் சந்தர்ப்பத்தை எமது மக்களது நலன்களை முன்வைத்து அவருடனான சந்திப்பினை பயன்மிக்கதாக தமிழ்... [ மேலும் படிக்க ]

தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் வகையில் தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவித்திருக்க வேண்டும் – ஜனாதிபதிக்கு டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Thursday, May 11th, 2017
இம்முறை வெசாக் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 597 சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டிருக்கும் நிலையில், ஜனபதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் நினைத்திருந்தால் தமிழ் அரசியல்... [ மேலும் படிக்க ]

டொப்லர் ராடர் கருவிக்கு அமைச்சரவை அனுமதி!

Thursday, May 11th, 2017
காலநிலை மாற்றங்களை துல்லியமான முறையில் அறிவிக்கும் வகையில் வளிமண்டலவியல் திணைக்களத்தில் டொப்லர் ராடர் கருவி வலையமைப்பொன்றைப் நிறுவ ஜப்பான் மானியம் வழங்கவுள்ளது. இதற்காக தேசிய... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நால்வர் விடுதலை! 

Thursday, May 11th, 2017
வெசாக் தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நால்வர் பொதுமன்னிப்பின் அடிப்படையில் கடந்த புதன்கிழமை( 10) விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த... [ மேலும் படிக்க ]

ஆனைக்கோட்டையில் அரசமரம் திடீரெனச் சரிந்து முறிந்ததில் முச்சக்கரவண்டிச் சாரதி படுகாயம்

Thursday, May 11th, 2017
யாழ். ஆனைக்கோட்டை அரசடி புளியங்கன்றுப் பிள்ளையார் ஆலய வீதியில் நின்றிருந்த அரசமரம் திடீரெனச் சரிந்து முறிந்ததில் முச்சக்கரவண்டிச் சாரதியொருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த... [ மேலும் படிக்க ]

வெசாக் தினத்தை முன்னிட்டு யாழில் மரவள்ளிக் கிழங்குத்  தானம்

Thursday, May 11th, 2017
வெசாக் போயா தினத்தை முன்னிட்டு வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தலைமையில் வடமாகாண ஆளுநர் செயலக உத்தியோகத்தர்களால் மரவள்ளிக் கிழங்குத் தானம் பொதுமக்களுக்கு... [ மேலும் படிக்க ]

இந்திய பெருங்கடலின் வெப்பம் வேகமாக அதிகரிப்பு!

Thursday, May 11th, 2017
ஏனைய பெருங்கடல்களுடன் ஒப்பிடும் போது இந்திய பெருங்கடல் வெப்பமடையும் வேகம் அதிகரித்துள்ளதாக அன்டாட்டிக் மற்றும் பெருங்கடல் ஆய்வுக்கான தேசிய நிலையத்தின் பணிப்பாளர் ரவிச்சந்திரன்... [ மேலும் படிக்க ]

பிலியந்தளை தாக்குதல் – அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் சாகல ரட்நாயக்கா பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு!

Thursday, May 11th, 2017
பிலியந்தளை மொரட்டுவை வீதியில் அரச  வங்கிக்கு முன்னால் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம் பற்றி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்டம் ஒழுங்கு தொடர்பான அமைச்சர் சாகல ரட்நாயக்க... [ மேலும் படிக்க ]