Monthly Archives: May 2017

இந்திய மருந்தாளர்கள் இலங்கைக்கு!

Thursday, May 11th, 2017
இலங்கையில் மருத்துவர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டால் அதற்குமுகங்கொடுக்கும் வகையில் இந்தியாவிலிருந்து மருத்து வர்களை வரவழைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக... [ மேலும் படிக்க ]

எய்ட்ஸ்  நோயாளர்களது ஆயுட்காலத்தை அதிகரிக்கமுடியும்!

Thursday, May 11th, 2017
எச். ஐ. விதொற்றுகளால் பாதிக்கப்படுகின்ற நோயாளர்களது பொதுவாக எதிர்பார்க்கப்படுகின்ற ஆயுட்காலத்தை மேலும் 10 வருடங்கள் அதிகரிக்க முடியுமெனபிரிட்டி பல்கலைக்கழக ஆய்வுகளின் மூலம்... [ மேலும் படிக்க ]

ஜெய்பூரில் சோகம் – 24 பேர் பலி!

Thursday, May 11th, 2017
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெற்ற ஒரு திருமண கொண்டாட்டத்தின் போது சுவர் ஒன்று சரிந்து விழுந்ததில்  20க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பலர்... [ மேலும் படிக்க ]

பாரதப் பிரதமரின் சந்திப்பை தமிழ் தரப்பினர் பயன் மிக்கதாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா

Thursday, May 11th, 2017
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மீண்டும் தனது இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்கின்ற இச் சந்தர்ப்பத்தை எமது மக்களது நலன்களை முன்வைத்து அவருடனான சந்திப்பினை பயன்மிக்கதாக தமிழ்... [ மேலும் படிக்க ]

பாரதப் பிரதமர் மோடி இலங்கை வருகையை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள்!

Thursday, May 11th, 2017
ஐக்கிய நாடுகள் விசாக பூரணை தின நிகழ்வில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 6.15 மணிக்கு  இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இலங்கை வரும் பாரதப் பிரதமர் சமய நிகழ்வுகளில்... [ மேலும் படிக்க ]

பாரதப் பிரதமர் மோடி இலங்கை வருகையை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள்!

Thursday, May 11th, 2017
ஐக்கிய நாடுகள் விசாக பூரணை தின நிகழ்வில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 6.15 மணிக்கு  இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இலங்கை வரும் பாரதப் பிரதமர் சமய... [ மேலும் படிக்க ]

வடக்கு – கிழக்குக்கு 59 ஆயிரம் வீட்டுத்திட்டம்!

Thursday, May 11th, 2017
வடக்கு - கிழக்கு மாகாணங்களுக்காக பிரேரிக்கப்பட்டுள்ள 59 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தை செயற்படுத்துவதற்கான பரிந்துரைகளை முன்வைக்க உயர் அதிகாரிகள் கொண்ட குழுவொன்று... [ மேலும் படிக்க ]

சிலாபம் கடற்பகுதியில் 20 கிலோகிராம் போதைப்பொருள் மீட்பு!

Thursday, May 11th, 2017
சிலாபம் கடற்பகுதியில் 20 கிலோகிராம் ஹொரோயின் போதைப்பொருள் தொகையொன்று கைப்பற்றப்பட்டுள்ளது. புத்தளம் பிரதி காவற்துறை மா அதிபர் அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இன்று... [ மேலும் படிக்க ]

விசேட சூழல் சோதனை நடவடிக்கைகளுக்கு 1500 குழுக்கள்!  

Thursday, May 11th, 2017
டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள 13 மாவட்டங்களில் எதிர்வரும் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் விசேட சூழல் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்க எண்ணியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று... [ மேலும் படிக்க ]

நாட்டின் கைத்தொழில் துறை உற்பத்திகள் அதிகரிப்பு!

Thursday, May 11th, 2017
2016 மார்ச் மாதம் தொடக்கம் 2017 மார்ச் மாதம் வரையிலான காலப்பகுதியில் இலங்கை கைத்தொழில் துறையின் உற்பத்தி நூற்றுக்கு 1.5 சதவீதத்தில் அதிகரித்துள்ளதாக குடிசன மற்றும் புள்ளிவிபரத்... [ மேலும் படிக்க ]