இலங்கையில் மருத்துவர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டால் அதற்குமுகங்கொடுக்கும் வகையில் இந்தியாவிலிருந்து மருத்து வர்களை வரவழைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக... [ மேலும் படிக்க ]
எச். ஐ. விதொற்றுகளால் பாதிக்கப்படுகின்ற நோயாளர்களது பொதுவாக எதிர்பார்க்கப்படுகின்ற ஆயுட்காலத்தை மேலும் 10 வருடங்கள் அதிகரிக்க முடியுமெனபிரிட்டி பல்கலைக்கழக ஆய்வுகளின் மூலம்... [ மேலும் படிக்க ]
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெற்ற ஒரு திருமண கொண்டாட்டத்தின் போது சுவர் ஒன்று சரிந்து விழுந்ததில் 20க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பலர்... [ மேலும் படிக்க ]
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மீண்டும் தனது இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்கின்ற இச் சந்தர்ப்பத்தை எமது மக்களது நலன்களை முன்வைத்து அவருடனான சந்திப்பினை பயன்மிக்கதாக தமிழ்... [ மேலும் படிக்க ]
ஐக்கிய நாடுகள் விசாக பூரணை தின நிகழ்வில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 6.15 மணிக்கு இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
இலங்கை வரும் பாரதப் பிரதமர் சமய நிகழ்வுகளில்... [ மேலும் படிக்க ]
ஐக்கிய நாடுகள் விசாக பூரணை தின நிகழ்வில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 6.15 மணிக்கு இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
இலங்கை வரும் பாரதப் பிரதமர் சமய... [ மேலும் படிக்க ]
வடக்கு - கிழக்கு மாகாணங்களுக்காக பிரேரிக்கப்பட்டுள்ள 59 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தை செயற்படுத்துவதற்கான பரிந்துரைகளை முன்வைக்க உயர் அதிகாரிகள் கொண்ட குழுவொன்று... [ மேலும் படிக்க ]
சிலாபம் கடற்பகுதியில் 20 கிலோகிராம் ஹொரோயின் போதைப்பொருள் தொகையொன்று கைப்பற்றப்பட்டுள்ளது. புத்தளம் பிரதி காவற்துறை மா அதிபர் அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இன்று... [ மேலும் படிக்க ]
டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள 13 மாவட்டங்களில் எதிர்வரும் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் விசேட சூழல் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்க எண்ணியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று... [ மேலும் படிக்க ]
2016 மார்ச் மாதம் தொடக்கம் 2017 மார்ச் மாதம் வரையிலான காலப்பகுதியில் இலங்கை கைத்தொழில் துறையின் உற்பத்தி நூற்றுக்கு 1.5 சதவீதத்தில் அதிகரித்துள்ளதாக குடிசன மற்றும் புள்ளிவிபரத்... [ மேலும் படிக்க ]