சிலாபம் கடற்பகுதியில் 20 கிலோகிராம் போதைப்பொருள் மீட்பு!

Thursday, May 11th, 2017

சிலாபம் கடற்பகுதியில் 20 கிலோகிராம் ஹொரோயின் போதைப்பொருள் தொகையொன்று கைப்பற்றப்பட்டுள்ளது. புத்தளம் பிரதி காவற்துறை மா அதிபர் அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இன்று அதிகாலை மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இந்த ஹெரோயின் போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டுள்ள

Related posts:

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை - கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும அறி...
அத்தியாவசியச் சேவைகளைப் பொதுமக்களுக்கு வழங்கும் நிறுவனங்களின் பணிகள் தொடர்பில் அந்நிறுவனங்களின் தலைவ...
தனியார் பேருந்தை முந்திச்செல்லும் போட்டி - தரிப்பிடத்தில் நின்ற பயணிகளை ஏற்றாது வேகமாக சென்ற இ.போ.ச...