நாட்டின் கைத்தொழில் துறை உற்பத்திகள் அதிகரிப்பு!
Thursday, May 11th, 2017
2016 மார்ச் மாதம் தொடக்கம் 2017 மார்ச் மாதம் வரையிலான காலப்பகுதியில் இலங்கை கைத்தொழில் துறையின் உற்பத்தி நூற்றுக்கு 1.5 சதவீதத்தில் அதிகரித்துள்ளதாக குடிசன மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆடை உற்பத்தி , உணவு உற்பத்தி மற்றும் பல்வேறு இரசாயன பொருள் உற்பத்தி போன்ற துறைகளின் அடிப்படையில் இந்த கணக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள.
Related posts:
அறுவை சிகிச்சையால் ஏற்படும் தொற்று நோய்களை தடுக்கும் வழிகளை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது!
தேர்தல் சுமுகமாக முடிந்தததற்கான காரணத்தை வெளியிட்டார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் !
தபால்மூல வாக்கெடுப்புக்கு வாக்குச்சீட்டுக்களை ஒப்படைப்பது தாமதமடையலாம் - அரச அச்சக திணைக்களம் தெரிவி...
|
|
|


