நாட்டின் கைத்தொழில் துறை உற்பத்திகள் அதிகரிப்பு!
Thursday, May 11th, 2017
2016 மார்ச் மாதம் தொடக்கம் 2017 மார்ச் மாதம் வரையிலான காலப்பகுதியில் இலங்கை கைத்தொழில் துறையின் உற்பத்தி நூற்றுக்கு 1.5 சதவீதத்தில் அதிகரித்துள்ளதாக குடிசன மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆடை உற்பத்தி , உணவு உற்பத்தி மற்றும் பல்வேறு இரசாயன பொருள் உற்பத்தி போன்ற துறைகளின் அடிப்படையில் இந்த கணக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள.
Related posts:
மாகாண சபைகளின் வாகனங்களை உடன் கையளிக்குமாறு வேண்டுகோள்!
இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் வெட்கப்பட வேண்டும் - ரோஷன் மஹானாமா!
நாடாளுமன்றத் தெரிவுக்குழு - ஆளும் தரப்பு அங்கத்தவர்கள் விபரம்!
|
|