எய்ட்ஸ் நோயாளர்களது ஆயுட்காலத்தை அதிகரிக்கமுடியும்!
Thursday, May 11th, 2017
எச். ஐ. விதொற்றுகளால் பாதிக்கப்படுகின்ற நோயாளர்களது பொதுவாக எதிர்பார்க்கப்படுகின்ற ஆயுட்காலத்தை மேலும் 10 வருடங்கள் அதிகரிக்க முடியுமெனபிரிட்டி பல்கலைக்கழக ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
இதன்படி உரிய சிகிச்சையினைப் பெறுகின்ற எச். ஐ. விதொற்று உடையோரது ஆயுட்காலத்தை தற்போதைய எதிர்பார்ப்புக் கொண்ட ஆயுட்காலத்தை விடமேலும் 10 வருடங்களுக்கு அதிகரிக்க முடியுமென தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
பேருந்து கட்டண குறைப்பு தொடர்பான கலந்துரையாடலை ஒத்திவைக்குமாறு கோரிக்கை!
விபத்துக்குள்ளான கப்பலை அகற்றுமாறு உத்தரவு - சமுத்திரவியல் சூழல் பாதுகாப்பு அதிகார சபை!
இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்க சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தால் அவசர நடவடிக்கை!
|
|