எய்ட்ஸ் நோயாளர்களது ஆயுட்காலத்தை அதிகரிக்கமுடியும்!
Thursday, May 11th, 2017
எச். ஐ. விதொற்றுகளால் பாதிக்கப்படுகின்ற நோயாளர்களது பொதுவாக எதிர்பார்க்கப்படுகின்ற ஆயுட்காலத்தை மேலும் 10 வருடங்கள் அதிகரிக்க முடியுமெனபிரிட்டி பல்கலைக்கழக ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
இதன்படி உரிய சிகிச்சையினைப் பெறுகின்ற எச். ஐ. விதொற்று உடையோரது ஆயுட்காலத்தை தற்போதைய எதிர்பார்ப்புக் கொண்ட ஆயுட்காலத்தை விடமேலும் 10 வருடங்களுக்கு அதிகரிக்க முடியுமென தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
கிளி - முல்லை வழித்தட அனுமதி வழங்கப்படவில்லையென முறைப்பாடு!
அதிக விலையில் புற்று நோய்க்காக கொள்வனவு செய்யப்படும் மருந்து ஊசியை நிறுத்த உத்தரவு!
செம்மணியில் ஆரம்பமானது அகழ்வுப் பணிகள் - ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு!
|
|
|


