அதிக விலையில் புற்று நோய்க்காக கொள்வனவு செய்யப்படும் மருந்து ஊசியை நிறுத்த உத்தரவு!
Wednesday, March 27th, 2019பல்லின நிறுவனத்தால் கூடுதலான விலைக்கு கொள்வனவு செய்யப்பட்ட ஒரு தொகை புற்று நோய்க்கான மருந்து ஊசிகளை சுகாதார அமைச்சர் தடை செய்துள்ளார்.
அரச மருந்தக கூட்டுத்தாபனத்தினால் பல்லின நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்படும் புற்று நோய் மருந்து ஊசியையும் கொள்வனவு செய்வதை தடை செய்யுமாறு தாம் ஆலோசனை வழங்கியிருப்பதாக அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
Related posts:
ஓகஸ்ட் மாத இறுதியில் பாடசாலை நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க தீர்மானம் - கல்வி அமைச்சர் அறிவிப்பு!
வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாவிடின் கிராம உத்தியோகத்தருக்கு தெரியப்படுத்துங்கள் - தேர்தல்கள் ஆ...
நெருக்கடிகளுக்கு இந்த வாரத்துக்குள் அரசியல் யாப்பு ரீதியாக தீர்வினை காணுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா...
|
|