Monthly Archives: May 2017

வெசாக் தின வைபவத்தின் நிறைவு நிகழ்வு இன்று!

Sunday, May 14th, 2017
ஐக்கிய நாடுகள் 2017 வெசாக் தின வைபவத்தின் நிறைவு நிகழ்வு கண்டி தலதா மாளிகை மஹாமழுவையில் இன்று  பிற்பகல் 3மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் நேபாள நாட்டின் ஜனாதிபதி பிந்தியாதேவி பண்டாரி பிரதம... [ மேலும் படிக்க ]

வெசாக் நிறைவு நிகழ்வின் செய்மதி ஒளிபரப்பு!

Sunday, May 14th, 2017
ஐக்கிய நாடுகள் வெசாக் தின வைபவத்தின் நிறைவு நிகழ்வு கண்டி தலதா மாளிகை மஹாமழுவையில் இன்று நடைபெறவுள்ளது. இது தொடர்பான நிகழ்வுகளை நேரடியாக இன்று பிற்பகல் 3மணிமுதல்  இலங்கை மக்கன்... [ மேலும் படிக்க ]

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை  மஹிந்த ராஜபக்ஷ  ஏன் சந்தித்தார்…? என்ன பேசினார்…?

Sunday, May 14th, 2017
இலங்கை வந்த இந்திய பிரதம மந்திரியை ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச  அவசர அவசரமாக சந்தித்து இலங்கை அரசியலில் பல ஊகங்களை யும் அதிர்வலைகளையும்  எழுப்பியுள்ளது. மோடியின்... [ மேலும் படிக்க ]

எண்ணை தொட்டி விவகாரம் வலுக்கிறது தொழிற்சங்க எதிர்ப்பு 

Sunday, May 14th, 2017
திருகோணமலை எண்ணெய் தொட்டகளை இந்திய எண்ணெய் நிறுவனமான ஐ.ஓ.சிக்கு வழங்கும் நடவடிக்கைக்கு  இலங்கை   பெட்ரோலிய    கூ ட்டுஸ்தாபன தொழிற்சங்கங்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.இந்தியா,... [ மேலும் படிக்க ]

யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் மின்தடை 

Sunday, May 14th, 2017
மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை-08.30  மணி முதல் மாலை-05.30 மணி வரை மின்சாரம்... [ மேலும் படிக்க ]

நாட்டில் நீதித்துறை கேள்விக்குட்படுத்தப்படுவது ஆரோக்கியமான நிலையல்ல –  நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா

Saturday, May 13th, 2017
நாட்டில் நீதித்துறையானது எல்லோருக்கும் சமம் என்ற வகையில் நடைமுறைப்படுத்துவதை அரசு உறுதி செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

சயிட்டத்தை பாதுகாப்பதில் உள்ள அக்கறை டெங்கு ஒழிப்பில் இல்லை – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!

Saturday, May 13th, 2017
சய்டம் நிறுவனத்தை பாதுகாப்பதற்கு சுகாதார அமைச்சர் மேற்கொள்ளும் முயற்சிகளை டெங்கு ஒழிக்கும் நடவடிக்கைக்கு பயன்படுத்தாமை நாட்டினுள் அழிவு நிலையை தோற்றியுள்ளதாக அரச வைத்திய... [ மேலும் படிக்க ]

இலங்கையின் வளர்ச்சியில் இந்தியா நண்பனாக அருகில் இருக்கும் – பிரதமர் மோடி!

Saturday, May 13th, 2017
இலங்கையை கட்டியெழுப்புவதற்கு பங்காளராகவும் நண்பராகவும் இந்தியா அருகில் இருக்கும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். 2500 ஆண்டுகள் பழைமையானதாக இருந்தாலும் புத்த... [ மேலும் படிக்க ]

நேபாள ஜனாதிபதி இலங்கை வருகை!

Saturday, May 13th, 2017
ஐக்கிய நாடுகள் வெசாக் தினத்தின் இறுதி நாள் நிகழ்வுகளில் கலந்துக் கொள்வதற்காக நேபாளத்தின் ஜனாதிபதி பிந்தியா தேவி பண்டாரியும் நேற்று (12) மாலை இலங்கை வந்தடைந்தார் ஐக்கிய நாடுகள் வெசாக்... [ மேலும் படிக்க ]

எம்.ஜி.ஆர், முத்தையா முரளிதரன் போன்றோரை தந்தது இந்த மண்ணே!

Saturday, May 13th, 2017
இந்தியாவின் தேசிய தலைவரே புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். இவர் பிறந்தது இலங்கையில், சிறந்த பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனை தந்ததும் இந்த மண்ணே என இந்திய பிரதமர் நரேந்திர மோடி... [ மேலும் படிக்க ]