யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் மின்தடை
Sunday, May 14th, 2017மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை-08.30 மணி முதல் மாலை-05.30 மணி வரை மின்சாரம் தடைபட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, கொடிகாமம் கச்சாய் வீதி, பனைவள ஆராய்ச்சி நிலையம், சங்கன் கொங்கிறீட் மிக்ஸர் பிளான்ட், நுணாவில், கைதடி,நாவற்குழி, மறவன்புலவு, தச்சன் தோப்பு, தனங்கிளப்பு, கோகிலாக் கண்டி, கேரதீவு வீதி, அறுகு வெளி ஆகிய இடங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
Related posts:
விலைக் கட்டுப்பாட்டை மீறிய 180 மருந்தகங்கள் தொடர்பாக முறைப்பாடுகள்!
பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 73.84 சதவீதத்தினர் உயர்தரத்தில் கல்வியைத் தொடர வாய்ப்பு - பரீட்சை...
“இலங்கைக்கு பயணம் செய்ய வேண்டாம்” - ஆஸ்திரேலியா!
|
|