Monthly Archives: May 2017

போலீஸ் தாக்குதலை கண்டிக்கும் ஜே.வி.பி

Saturday, May 20th, 2017
பல்கலைக்கழக மாணவர்களினால்  நேற்று முன்தினம் நடாத்தப்பட்ட போராட்டத்தின் மீது கண்ணீர்புகைப் பிரயோகம் தண்ணீர் பிரயோகம் போன்றன மேற்கொள்ளப் பட்டமைக்கு   மக்கள் விடுதலை முன்னணி... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு கிடைத்தது  ஜிஎஸ்பி பிளஸ் !

Saturday, May 20th, 2017
இலங்கைக்கு ஜீஎஸ்பி பிளஸ் வரிச் சலுகை பெற்றுக்கொள்வதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு விடுக்கப்பட்டடிருப்பதாக வெளிநாட்டு அலுவல்கள் பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா இன்று காலை... [ மேலும் படிக்க ]

இறந்தவர்களுக்காக சுடர் ஏற்றுபவர்கள் இருப்பவர் களுக்காக எதையும் செய்யவில்லை!

Saturday, May 20th, 2017
தமிழ்மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது. நிறைவேறாத வாக்குறுதிகளையும், நடக்க முடியாத பொய் நம்பிக்கைகளையும் கூறி தமிழ்மக்களை காலங்காலமாக ஏமாற்றிக் கொண்டிருக்கும் தமிழ்த் தலைமைகள்... [ மேலும் படிக்க ]

நீர்ப்பாசனத்துறையில் பாரிய புரட்சி – நீர்வள முகாமைத்துவ அமைச்சர்!

Saturday, May 20th, 2017
பாரியளவிலான குளங்களை அமைத்த மன்னர்களின் ஆட்சியின் பின்னர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமையிலான அரசாங்கம் நீர்ப்பாசனத் துறையில் பாரிய புரட்சியை... [ மேலும் படிக்க ]

மீதொட்டமுல்ல சம்பவம் : தகவல்களை வழங்குமாறு ஆணைக்குழு கோரிக்கை!

Saturday, May 20th, 2017
அண்மையில் மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்ததினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் பற்றி ஆராய்வதற்கென ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன... [ மேலும் படிக்க ]

டூனா மீன் உற்பத்தித்துறையை மேம்படுத்த புதிய செயற்திட்டம்!

Saturday, May 20th, 2017
மீன் ஏற்றுமதியாளர்கள் சங்கமும் கடற்றொழில் அமைச்சும் இணைந்துடூனா மீன் உற்பத்தித் துறையை மேம்படுத்து வதற்கான புதிய செயற்றிட்டம் ஒன்றை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான ஒப்பந்தம்... [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவில் ஆடைத்தொழிற்துறை பயிற்சி!

Saturday, May 20th, 2017
முல்லைத்தீவில் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தும் நோக்கில் நல்லிணக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் ஆடைத் தொழிற்துறை பயிற்சி... [ மேலும் படிக்க ]

யாழ். சாவகச்சேரி மந்துவில் பகுதியில் இளைஞர் கடத்தப்பட்டார்

Saturday, May 20th, 2017
யாழ். சாவகச்சேரி மந்துவில் பகுதியில் வைத்து இளைஞரொருவர் நேற்றைய தினம்  கடத்தப்பட்டுள்ளார். காலை- 8:30 மணியளவில் இந்தக் கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.  மந்துவில் மேற்கைச் சேர்ந்த... [ மேலும் படிக்க ]

பசு மாட்டில் பால் கறந்த குடும்பப் பெண்ணை உதைத்தில் பரிதாபகரமாக உயிரிழப்பு

Saturday, May 20th, 2017
பசு மாட்டில் பால் கறந்த சந்தர்ப்பத்தில் குறித்த பசுமாடு எகிறிப் பாய்ந்து உதைத்தில் குடும்பப் பெண்ணொருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் மானிப்பாயில் இடம்பெற்றுள்ளது. குறித்த... [ மேலும் படிக்க ]

GSP+ வரிச்சலுகை: 6,600 பொருட்களுக்கு தீர்வை வரி இரத்து!

Saturday, May 20th, 2017
GSP+ வரிச்சலுகை அமுலுக்கு வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.இதற்கான வர்த்தமானி அறிவித்தல் கடந்த (18) ஐரோப்பிய ஒன்றியத்தினால் விடுக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா... [ மேலும் படிக்க ]