யாழ். சாவகச்சேரி மந்துவில் பகுதியில் இளைஞர் கடத்தப்பட்டார்
Saturday, May 20th, 2017
யாழ். சாவகச்சேரி மந்துவில் பகுதியில் வைத்து இளைஞரொருவர் நேற்றைய தினம் கடத்தப்பட்டுள்ளார்.
காலை- 8:30 மணியளவில் இந்தக் கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மந்துவில் மேற்கைச் சேர்ந்த அஜித் (வயது -23) எனும் இளைஞரே இவ்வாறு வெள்ளை நிறக் காரில் கடத்திச் செல்லப்பட்டவராவார். சம்பவம் தொடர்பில் சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Related posts:
ஊடகங்களுக்கு பொலிஸ் திணைக்களம் புதிய வரையறை!
தொடருந்து சேவைகள் மீள ஆரம்பிக்க நடவடிக்கை - தொடருந்து திணக்களத்தின் பிரதி பொதுமுகாமையாளர் தெரிவிப்ப...
வெளிநாட்டு கடன்களுக்குமான தவணை கொடுப்பனவை செலுத்துவதற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது – மத்தியவங்...
|
|