யாழ். சாவகச்சேரி மந்துவில் பகுதியில் இளைஞர் கடத்தப்பட்டார்

Saturday, May 20th, 2017

யாழ். சாவகச்சேரி மந்துவில் பகுதியில் வைத்து இளைஞரொருவர் நேற்றைய தினம்  கடத்தப்பட்டுள்ளார்.

காலை- 8:30 மணியளவில் இந்தக் கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.  மந்துவில் மேற்கைச் சேர்ந்த அஜித் (வயது -23) எனும் இளைஞரே இவ்வாறு வெள்ளை நிறக் காரில் கடத்திச் செல்லப்பட்டவராவார். சம்பவம் தொடர்பில் சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts: